ரின் மீன் கொள்கலன்களை திருப்பி அனுப்பும் செயற்பாடுகள் தாமதம்

Posted by - December 27, 2020
ஆர்செனிக் கலந்திருப்பதால் நிராகரிக்கப்பட்ட சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரின் மீன் கொள்கலன்களை திருப்பி அனுப்பும் செயற்பாடுகள் தாமதமாகியுள்ளன. இலங்கை சுங்கத்துறை…
Read More

சிறிலங்காவில் மேலும் 462 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

Posted by - December 27, 2020
சிறிலங்காவில்  மேலும் 462 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இந்நிலையில், இலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த…
Read More

கலகெதர பிரதேசத்தில் ஏற்பட்ட பாாிய விபத்து…!

Posted by - December 27, 2020
கலகெதர – ரம்புக்கன வீதியில், கலகெதர பேருந்து நிலையத்திற்கு அண்மையில் ஏற்பட்ட விபத்தொன்றில் நபரொருவர் உயிாிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர்…
Read More

சுகாதார விதிமுறைகளை மீறிய மேலும் 31 பேர் கைது!

Posted by - December 27, 2020
முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாதமை முதலான குற்றச்சாட்டுகளில் கடந்த 24 மணிநேரத்தில் 31 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். காவல்துறை…
Read More

கடவத்த – மீரிகம அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகள் துரித கதியில்

Posted by - December 27, 2020
கடவத்தையில் இருந்து மீரிகம வரையான அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் துரிதகதியில் நிறைவு செய்யப்படுமென அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.…
Read More

இரத்தினபுரி மாவட்டத்தின் இரு பிரதேச செயலக பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன

Posted by - December 27, 2020
இரத்தினபுரி மாவட்டத்தின் இரு பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட பல பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ…
Read More

லிந்துலையில் 225 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை!

Posted by - December 27, 2020
நுவரெலியா – லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி அதிகாரப் பகுதிக்குட்பட்ட பகுதிகளில் 225 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை இன்று (ஞாயிற்றுக்கிழமை)…
Read More

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு முன்பு புதிய அரசியலமைப்பு தேவை – சரத் வீரசேகர

Posted by - December 27, 2020
புதிய அரசியலமைப்பு உருவாக்கும் பணிகள் நிறைவடையும் வரை மாகாண சபை தேர்தல் நடத்தக்கூடாது என்று பொது பாதுகாப்பு அமைச்சர் சரத்…
Read More

கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர் மாயம்

Posted by - December 27, 2020
காணாமல்போயுள்ள கொரோனா வைரஸ் நோயாளி ஒருவரை கண்டுபிடிப்பதற்காக பொதுமக்களின் உதவியை நாஎடியுள்ள பொலிஸார் அவரின் படத்தை வெளியிட்டுள்ளனர்.
Read More