மேல் மாகாணத்திலிருந்து வெளியேறிய 61 பேருக்கு கொரோனா

Posted by - December 29, 2020
தற்போது மேல் மாகாணத்திலிருந்து வெளி யேறும் 11 இடங்களில் எழுமாற்றாக அன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதன் படி மேல் மாகாணத்திலிருந்துவெளியேறும்…
Read More

சதொச நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்

Posted by - December 28, 2020
லங்கா சதொச நிறுவனத்தின் புதிய தலைவராக ரியர் அத்மிரல் ஆனந்த பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளதார தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் சதொசா (லொறிகள் மற்றும்…
Read More

இலங்கையில் மேலும் 366 பேருக்கு கொரோனா

Posted by - December 28, 2020
இலங்கையில் மேலும் 366 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில்…
Read More

கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் இறுதி சடங்குகள் குறித்த அறிக்கை விரைவில் !

Posted by - December 28, 2020
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறுதி சடங்குகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர்களின் குழுவின் அறிக்கை விரைவில் சுகாதார அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைக்கப்படும்…
Read More

தகனம் செய்யும் நடவடிக்கை குறித்து உடனடி தீர்மானம் வேண்டும் – ஐ.தே.க. வலியுறுத்தல்

Posted by - December 28, 2020
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களை தகனம் செய்யும் விவகாரத்தில், அரசாங்கம் உடனடி தீர்மானமொன்றை மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசியக்…
Read More

சீனாவின் செல்வாக்கிற்கு எதிராக இலங்கை தனது இறைமையை உறுதிப்படுத்தினால் மாத்திரமே எதிர்காலத்தில் நிதி உதவி- அமெரிக்கா

Posted by - December 28, 2020
சீனாவின் செல்வாக்கிற்கு எதிராக இலங்கை தனது இறைமையை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் மாத்திரமே
Read More

வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் இதுவரை 55 பேருக்கு தொற்று உறுதி!

Posted by - December 28, 2020
வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த ஊழியர்களில் மேலும் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வட்டவளை ஆடைத்தொழிற்சாலை ஊழியர் ஒருவருக்கு…
Read More