தனிமைப்படுத்தலை மீறுவோர்க்கு உதவுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை

Posted by - December 29, 2020
கொரோனா வைரஸ் தொற்றில் தனிமைப் படுத்தப்பட்டுள்ள அல்லது சிகிச்சைக்காக உட்படுத்தப்படிருந்த நிலையில் தப்பியோடுபவர்களுக்கு மற்றும் மறைந்திருப்பதற்கு உதவி புரிகின்ற நபர்களுக்கெதிராக…
Read More

இரண்டு பிரிவுகளாக மாணவர்களை அழைக்க தீர்மானம்

Posted by - December 29, 2020
எதிர்வரும் ஜனவரி மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஆரம்ப பிரிவு பாடசாலைகளில் மாணவர்களை இரண்டு பிரிவுகளாக பாடசாலைகளுக்கு அழைப்பதற்கு…
Read More

கிழக்கில் இதுவரையில் ஆயிரத்து 58 பேருக்குத் தொற்று – 6 கிராம சேவையாளர் பிரிவுகள் முடக்கம்

Posted by - December 29, 2020
கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் ஆயிரத்து 58 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர்…
Read More

புதிய COVID-19 மாறுபாடு இலங்கைக்குள் அடையாளம் காணப்படவில்லை !

Posted by - December 29, 2020
பிரித்தானியா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் கண்டறியப்பட்டு வரும் புதிய கொரோனா வைரஸ் தொற்றின் மாறுபாடு இலங்கைக்குள் கண்டறியப்படவில்லை என…
Read More

மைத்திரி தலைமையில் நாளை கூடுகிறது சுதந்திரக் கட்சியின் மத்தியக்குழு கூட்டம்

Posted by - December 29, 2020
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்தியக்குழு கூட்டம் நாளை (புதன்கிழமை) இடம்பெறவுள்ளது. கட்சியின்…
Read More

பைசர் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது இலங்கை

Posted by - December 29, 2020
கொரோன வைரஸ் மருந்தினை தயாரித்துள்ள பைசர் நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது. தனியார்
Read More

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறிய 61 பேருக்கு கொரோனா

Posted by - December 29, 2020
தற்போது மேல் மாகாணத்திலிருந்து வெளி யேறும் 11 இடங்களில் எழுமாற்றாக அன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதன் படி மேல் மாகாணத்திலிருந்துவெளியேறும்…
Read More

சதொச நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்

Posted by - December 28, 2020
லங்கா சதொச நிறுவனத்தின் புதிய தலைவராக ரியர் அத்மிரல் ஆனந்த பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளதார தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் சதொசா (லொறிகள் மற்றும்…
Read More