வெளிநாடுகளிருந்து மேலும் பலர் நாடு திரும்பினர்

Posted by - December 30, 2020
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளிருந்து 337 இலங்கையர்கள் இன்று (புதன்கிழமை) காலை நாட்டை வந்தடைந்தனர். அதன்படி, ஐக்கிய அரபு…
Read More

கொள்ளுபிட்டியில் கட்டடம் ஒன்றின் கீழ்தளம் நீரில் மூழ்கியதில் ஒருவர் உயிரிழப்பு

Posted by - December 30, 2020
கொழும்பு – கொள்ளுபிட்டியில் கட்டடம் ஒன்றின் கீழ்தளம் நீரில் மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு…
Read More

அன்டிஜன் பரிசோதனை – 74 கொரோனா நோயாளர்கள் அடையாளம்

Posted by - December 30, 2020
மேல் மாகாணத்தில்  இருந்து வெளியேறுபவர்ளை அடையாளம் காண்பதற்காக வெளியேறும் இடங்களில் எழுமாறாக மேற்கொள்ளப்படும் அன்டிஜன் பரிசோதனைகளில் மேலும் 13 கொரோனா…
Read More

சடலங்களை அடக்கம் செய்வது குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை – சுகாதார சேவைகள் பணிப்பாளர்

Posted by - December 30, 2020
கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு எந்த தீர்மானமும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்…
Read More

கொழும்பில் புதிதாக 249 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Posted by - December 30, 2020
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் அடையாளம் காணப்பட்ட 460 கொரோனா தொற்றாளர்களில் 249 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என…
Read More

ஜனவரி மாத நடுப்பகுதியில் விமான நிலையங்கள் உத்தியோகபூர்வமாக திறக்கப்படும் – பிரசன்ன ரணதுங்க

Posted by - December 30, 2020
ஜனவரி மாதம் நடுப்பகுதியில் விமான நிலையங்கள் உத்தியோகபூர்வமாக திறக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். கொரோனா தொற்று…
Read More

உக்ரைனில் இருந்து இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளில் மூவருக்கு கொரோனா

Posted by - December 30, 2020
உக்ரைனில் இருந்து இலங்கைக்கு சுற்றுலாவிற்காக வந்த பயணிகளில் மூன்று பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப்…
Read More

மாவனல்லயில் புத்தர் சிலை மீது கல்வீச்சு- பாதுகாப்பு அதிகரிப்பு

Posted by - December 30, 2020
மாவனல்ல நகரில் புத்தரின் சிலையொன்றிற்கு கல்வீசப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மாவனல்லையின் ஹிங்குலா பௌத்த ஆலயத்தில் உள்ள…
Read More

மாகாணசபை தேர்தல் குறித்து நாடாளுமன்றம் உரிய முடிவை எடுக்கவேண்டும்- தேர்தல் ஆணையாளர்

Posted by - December 30, 2020
தொடர்ந்தும் தாமதமாகிவரும் மாகாணசபை தேர்தல் தொடர்பில் நாடாளுமன்றம் உரிய தீர்மானத்தை எடுக்கவேண்டும் என தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Read More