கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டியது

Posted by - December 31, 2020
இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர் களாக அடையாளம் காணப்பட்ட 639 பேரில் 133 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்…
Read More

450 கைதிகளின் தண்டனையைக் குறைக்க ஜனாதிபதியிடம் பெயர் பட்டியல் சமர்ப்பிப்பு

Posted by - December 31, 2020
சிறைக்கைதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனைகளைக் குறைக்கும் திட்டத்தின் கீழ், சுமார் 450
Read More

பண்டிகைகளின் போது மக்கள் ஒன்று கூடுவதைத் தவிர்க்க வேண்டும் – சுதத் சமரவீர

Posted by - December 30, 2020
புதுவருடப்பிறப்பு மற்றும் அதன் பின்னரான பண்டிகைகளை வழமை போன்றல்லாமல் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி கொண்டாடுமாறும், இயன்றளவு மக்கள் ஒன்று கூடுவதைத்…
Read More

கொரோனா – இரத்தினபுரி போதனா வைத்தியசாலை விடுதியொன்று தற்காலிகமாக மூடப்பட்டது!

Posted by - December 30, 2020
இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் நோயாளர் விடுதியொன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் 15 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டமையால் இந்த நடவடிக்கை…
Read More

சிறிலங்காவில் மேலும் 354 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

Posted by - December 30, 2020
சிறிலங்காவில் மேலும் 354 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி  தெரிவித்துள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின்…
Read More

50 பேருந்துகளின் பயண அனுமதிப்பத்திரம் இரத்து

Posted by - December 30, 2020
உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத 50 பேருந்துகளின் பயண அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது. சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத பேருந்துகள்…
Read More

மஹர மோதலில் உயிரிழந்த 4 பேரை தகனம் செய்யுமாறு உத்தரவு

Posted by - December 30, 2020
மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த பின்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 4 கைதிகளின் சடலங்களை தகனம் செய்யுமாறு வத்தளை…
Read More

இலங்கையின் மிகவும் வயதான பெண் மரணம்

Posted by - December 30, 2020
இலங்கையின் மிகவும் வயது முதிர்ந்த பெண் என சான்றிதழ் வழங்கப்பட்வர் நாகொட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். குறித்த…
Read More

வெளிநாடுகளிருந்து மேலும் பலர் நாடு திரும்பினர்

Posted by - December 30, 2020
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளிருந்து 337 இலங்கையர்கள் இன்று (புதன்கிழமை) காலை நாட்டை வந்தடைந்தனர். அதன்படி, ஐக்கிய அரபு…
Read More

கொள்ளுபிட்டியில் கட்டடம் ஒன்றின் கீழ்தளம் நீரில் மூழ்கியதில் ஒருவர் உயிரிழப்பு

Posted by - December 30, 2020
கொழும்பு – கொள்ளுபிட்டியில் கட்டடம் ஒன்றின் கீழ்தளம் நீரில் மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு…
Read More