இலங்கையில் நாற்பதாயிரம் போலி மருத்துவர்கள்! பொது மக்களுக்கு எச்சரிக்கை

Posted by - December 31, 2020
oஇலங்கையில் சுமார் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் உள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க மருத்துவ அதிகாரிகள்…
Read More

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம் இன்று

Posted by - December 31, 2020
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம் ஒன்று இன்று (31) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிய தேர்தர்கள் ஆணையகம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் இரண்டாவது…
Read More

இரத்தினபுரி போதனா வைத்தியசாலைக்கு அவசரத் தேவையின்றி பொது மக்கள் வருவதை தவிர்க்குமாறு வேண்டுகோள்

Posted by - December 31, 2020
இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் அனுஜா ரொட்ரிகோ,
Read More

உக்ரைனில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகளில் இதுவரையில் 6 பேருக்கு கொரோனா

Posted by - December 31, 2020
உக்ரைனில் இருந்து இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளில் மேலும் 03 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொவிட்…
Read More

மேல் மாகாணத்தில் பாடசாலைகளை திறப்பதில் தாமதம் – ஜி.எல்.பீரிஸ்

Posted by - December 31, 2020
எதிர்வரும் ஜனவரி 11ஆம் திகதி பாடசாலைகளை திறப்பதற்கான வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். எனினும் மேல் மாகாணத்தில் பாடசாலைகளை…
Read More

மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டாம் என மல்வத்துபீடம் வலியுறுத்து!

Posted by - December 31, 2020
மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டாம் என மிக முக்கிய பௌத்த பீடங்களில் ஒன்றான மல்வத்துபீடம் வலியுறுத்தியுள்ளது. மல்வத்து பீடத்தின் அனுநாயக்கர்…
Read More

பாடசாலைகளில் விளையாட்டுப் போட்டிகளுக்கும் இல்லப் போட்டிகளுக்கும் அனுமதி இல்லை!

Posted by - December 31, 2020
விளையாட்டுப் போட்டிகள் மற்றும் அது சார்ந்த விடயங்களுக்கு சுகாதார பிரிவால் பச்சை சமிக்ஞை காட்டப்பட்டால் மாத்திரமே, அனுமதி வழங்கப்படும் என…
Read More

நைஜீரியர்களால் ஆபத்து அவதானமாக இருங்கள்

Posted by - December 31, 2020
சமூக வலைத்தளங்கள் மற்றும் அலைபேசிகள் ஊடாக வெளிவரும் போலியான செய்திகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ள பொலிஸ்…
Read More

ஊடக அடையாள அட்டையின் செல்லுபடியாகும் கால எல்லை நீடிப்பு!

Posted by - December 31, 2020
ஊடகவியலாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள ஊடக அடையாள அட்டையின் செல்லுபடியான காலம் 2021 மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை…
Read More

கொரோனா தொற்றாளர்கள் ஐவர் வைத்தியசாலையில் இருந்து தப்பி ஓட்டம்

Posted by - December 31, 2020
கொரோனா தொற்றாளர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 5 பேர் தப்பிச் சென்றுள்ளதாகத் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி…
Read More