மாகாண சபைகளை மீண்டும் நிலைபெறச்செய்ய வேண்டும் – சு.க.

Posted by - December 31, 2020
மாகாணசபை தேர்தலை நடத்தும் வரை மாகாணசபைகளை மீண்டும் செயற்படுத்தவேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்ய தீர்மானித்திருப்பதாக…
Read More

யுத்தக் காலத்தில் தேசிய அடையாள அட்டையைப் போன்று தற்போது முகக்கவசம் அவசியம் – லதாகரன்

Posted by - December 31, 2020
யுத்தக் காலத்தில் எமக்கு தேசிய அடையாள அட்டை எவ்வளவு முக்கியமாக இருந்ததோ, அதைவிட முக்கியமானது தற்பொழுது முகக்கவசம் என கிழக்கு…
Read More

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்

Posted by - December 31, 2020
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கான புதிய வரையறைகளை…
Read More

20 ரூபாய் நாணயத்தை வெளியிட்டுள்ள மத்திய வங்கி…!

Posted by - December 31, 2020
இலங்கை மத்திய வங்கியின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 20 ரூபாய் நாணயம் ஒன்று மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ளது.…
Read More

7 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் மீட்பு..!

Posted by - December 31, 2020
காலி மீன்பிடி துறைமுகத்திற்கு அருகாமையில் உள்ள ஜாகொட்டுவ கடற்கரை பகுதியில் இருந்து கைப்பற்றப்பட்ட படகிலிருந்து 7 கோடி ரூபாவுக்கும் அதிக…
Read More

இலங்கையில் கொரோனா மரணங்கள் 200 ஐ கடந்தது!

Posted by - December 31, 2020
இலங்கையில் மேலும் 5 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி,…
Read More

விசித்திரமான அழைப்புக்கள் தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

Posted by - December 31, 2020
ஏதேனும் பரிசுப் பொருள் அல்லது பணத்தொகையொன்றை வெற்றி பெற்றிருப்பதாக தொலைபேசி மற்றும் சமூக வலைத்தளங்களினூடாக கிடைக்கின்ற போலி தகவல்கள் குறித்து…
Read More

சிறிலங்காவில் கொரோனா பாதிப்பு 43ஆயிரத்தைக் கடந்தது!

Posted by - December 31, 2020
சிறிலங்காவில் மேலும் 421 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டோரின்…
Read More

தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபாய் சம்பள விவகாரம் – பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

Posted by - December 31, 2020
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்…
Read More

இலங்கையில் நாற்பதாயிரம் போலி மருத்துவர்கள்! பொது மக்களுக்கு எச்சரிக்கை

Posted by - December 31, 2020
oஇலங்கையில் சுமார் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் உள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க மருத்துவ அதிகாரிகள்…
Read More