திரையரங்குகள் இன்று முதல் மீண்டும் திறப்பு

Posted by - January 1, 2021
கடுமையான சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதலின் கீழ் நாடு முழுவதும் உள்ள திரையரங்குகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. எனினும்…
Read More

மதுபோதையில் வாகனம் செலுத்திய 173 பேர் கைது

Posted by - January 1, 2021
இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, மதுபோதையில் வாகனம்…
Read More

இலங்கையில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் மரணம்!

Posted by - January 1, 2021
இலங்கையில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால்…
Read More

முன்னாள் ஜனாதிபதி அரசாங்கத்திற்கு விடுத்துள்ள எச்சரிக்கை

Posted by - January 1, 2021
2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் வேட்பாளர்கள் தெரிவு செய்யும் போது தமது கட்சிக்கு அநீதி இழைக்கப்பட்டதாக முன்னாள்…
Read More

ஊரடங்கு சட்டத்தை மீறிய 25 பேர் கைது

Posted by - January 1, 2021
கடந்த 24 மணித்தியாலயங்களுக்குள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முகக்கவசம் அணியாமை, சமூக…
Read More

இந்தியாவில் சிக்கியிருந்தவர்களுடன் கட்டுநாயக்காவை வந்தடைந்த முதலாவது விமானம்

Posted by - January 1, 2021
இந்தியாவில் பல்வேறு அசௌரியங்களை எதிர்கொண்டு அவதிப்பட்டு வந்த நிலையில் தம்மை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ்…
Read More

மேல் மாகாணத்தை விட்டு வௌியேறுபவர்களுக்கு தொடர்ந்தும் அன்டிஜன் பரிசோதனை

Posted by - January 1, 2021
மேல் மாகாணத்தை விட்டு வௌியேறுபவர்களுக்கு தொடர்ந்தும் துரித அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்வதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்…
Read More

இலங்கையில் மேலும் 320 பேருக்கு கொரோனா

Posted by - January 1, 2021
இலங்கையில் மேலும் 320 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில்…
Read More

குரங்குகளின் தொல்லையை தடுக்குமாறு மஸ்கெலியா மக்கள் கோரிக்கை

Posted by - January 1, 2021
மஸ்கெலியா நகரம் மற்றும் கிலன்டில் தோட்ட பகுதிகளில் குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். தேயிலை மலைகளில் தொழில் புரியும்…
Read More

இராணுவ தலைமையகத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடப்படும் நடவடிக்கைகள் ஆரம்பம்!

Posted by - January 1, 2021
இராணுவ தலைமையகத்தில் சாரதி அனுமதிப் பத்திரம் அச்சிடப்படும் நடவடிக்கைகள் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய இந்த…
Read More