விஞ்ஞானபூர்வமாக​ கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை

Posted by - January 2, 2021
விஞ்ஞானபூர்வமான முறைப்படி கொவிட்19 வைரஸை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுளள்து. நிபுணர்கள் முறைப்படி கொவிட் – 19 வைரஸை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை…
Read More

வெலிகந்தை மற்றும் ரம்பேவ பிரதேச சபைகளின் தவிசாளர்கள் தற்காலிக பதவி நீக்கம்!

Posted by - January 2, 2021
வெலிகந்தை மற்றும் ரம்பேவ ஆகிய பிரதேச சபைகளின் தவிசாளர்களை அந்த பதவிகளில் இருந்து தற்காலிகமாக நீக்குவதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. மாகாண…
Read More

கொரோனா சிறைச்சாலைக் கொத்தணி மேலும் அதிகாிப்பு!

Posted by - January 2, 2021
இன்றைய தினம் சிறைச்சாலைகளில் 71 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதோடு சிறைச்சாலைக் கொத்தணியுடன் தொடர்புடைய தொற்றாளர்களின் எண்ணிக்கை 4087 ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை…
Read More

வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய வசதி

Posted by - January 2, 2021
நாட்டில் காணப்படும் தற்போதைய நிலமைகள் காரணமாக வெளிநாடுகளில் பணிபுரிவோரின் முறைப்பாடுகளை இணைய வழியாக அனுப்புவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக இலங்கை வெளிநாட்டு…
Read More

குறைந்த வட்டியின் கீழ் வீட்டை கொள்வனவு செய்வதற்காக கடன் திட்டம்

Posted by - January 2, 2021
அரச மற்றும் தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வீட்டை கொள்வனவு செய்வதற்காக 2021ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் அறிமுகம்…
Read More

கைகழுவும் திரவியங்களை பதிவு செய்துகொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

Posted by - January 2, 2021
தேசிய ஒளடத ஒழுங்குறுத்தல் அதிகார சபையினால் பதிவு செய்யாத கைகழுவும் திரவியங்கள் தொடர்பில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை விசேட…
Read More

வெளிநாடுகளில் சிக்கித்தவித்த மேலும் 251 இலங்கையர்கள் நாடு திரும்பினர் !

Posted by - January 2, 2021
கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கித்தவித்த மேலும் 251 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். இன்று காலை 8.30 அளவில் நிறைவடைந்துள்ள…
Read More

நாட்டில் இரண்டாவது அலை உருவாக அரசாங்கத்தின் இயலாமையே காரணம் – பொன்சேகா

Posted by - January 2, 2021
நாட்டில் புதிய நோயாளிகள் அடையாளம் காணப்படுகின்றமைக்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.…
Read More

மதிலுக்கு மேலாக பறந்து வந்தது பார்சல்

Posted by - January 2, 2021
ஐஸ் போதைப்பொருள் அடங்கிய பொதி​யொன்று மெகசின் சிறைச்சாலை மதிலுக்கு மேல் வீசப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொரளை…
Read More

தேசிய பட்டியல் உறுப்பினர் குறித்து அடுத்த வாரம் தீர்மானம் – ஐ.தே.க.

Posted by - January 2, 2021
ஐக்கிய தேசிய கட்சி தனது தேசிய பட்டியல் நாடாளுமன்ற ஆசனம் குறித்து அடுத்த வாரம் முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.…
Read More