கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 03 பேர் பலி…!

Posted by - January 2, 2021
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 03 பேர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில்…
Read More

சிறிலங்காவில் 502 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

Posted by - January 2, 2021
சிறிலங்காவில்  மேலும் 191 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் அனைவரும் பேலியகொடை கொவிட் கொத்தணியை சேர்ந்தவர்கள் என…
Read More

புதிய வகை கொரோனா தொற்று நாட்டுக்குள் பரவாதிருக்க நடவடிக்கை

Posted by - January 2, 2021
கொரோனா வைரஸின் தன்மையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பாக தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.…
Read More

வெள்ளி மட்டும் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி.சி.ஆர். சோதனைகள் முன்னெடுப்பு

Posted by - January 2, 2021
கொரோனா தொற்று நோயாளிகளை அடையாளம் காண இலங்கையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மட்டும் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.…
Read More

பொத்துவில் பகுதியில் கடலில் நீராடச் சென்றவர் மாயம்!

Posted by - January 2, 2021
அம்பாறை மாவட்டம் பொத்துவில் பகுதியில் கடலில் நீராடச்சென்ற நபர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் நேற்று…
Read More

பேலியகொடயில் புதிய கொரோனா தொற்றாளர்கள்-யக்கஸ்துல்ல முடக்கப்பட்டது

Posted by - January 2, 2021
பேலியகொட புதிய மெனிங் சந்தையில் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 30 ஆம் திகதி,…
Read More

படைப்புழு தொடர்பில் ஆராய்ந்த ருவண்டா நிபுணர்க்குழு நாடு திரும்பியது…!

Posted by - January 2, 2021
இலங்கையில் பரவுகின்ற படைப்புழு தொடர்பில் பரிசோதனை மேற்கொள்வதற்கு ருவண்டாவில் இருந்து வந்திருந்த நிபுணர்க்குழு இன்று அதிகாலை நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர். 6…
Read More

விஞ்ஞானபூர்வமாக​ கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை

Posted by - January 2, 2021
விஞ்ஞானபூர்வமான முறைப்படி கொவிட்19 வைரஸை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுளள்து. நிபுணர்கள் முறைப்படி கொவிட் – 19 வைரஸை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை…
Read More

வெலிகந்தை மற்றும் ரம்பேவ பிரதேச சபைகளின் தவிசாளர்கள் தற்காலிக பதவி நீக்கம்!

Posted by - January 2, 2021
வெலிகந்தை மற்றும் ரம்பேவ ஆகிய பிரதேச சபைகளின் தவிசாளர்களை அந்த பதவிகளில் இருந்து தற்காலிகமாக நீக்குவதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. மாகாண…
Read More

கொரோனா சிறைச்சாலைக் கொத்தணி மேலும் அதிகாிப்பு!

Posted by - January 2, 2021
இன்றைய தினம் சிறைச்சாலைகளில் 71 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதோடு சிறைச்சாலைக் கொத்தணியுடன் தொடர்புடைய தொற்றாளர்களின் எண்ணிக்கை 4087 ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை…
Read More