கம்பஹா மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 144 கொரோனா நோயாளர்கள் பதிவு

Posted by - January 3, 2021
நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட 515 கொரோனா நோயாளர்களில் அதிகமானோர் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். அதன்படி கம்பஹா மாவட்டத்தில் 144…
Read More

இலங்கையில் சுமார் 90 ஆயிரம் பேர் வரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

Posted by - January 3, 2021
இலங்கையில் சுமார் 90 ஆயிரம் பேர் தங்களது இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளனர் என  பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…
Read More

சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் அன்டிஜன் பரிசோதனைகள் – இதுவரையில் 103 நோயாளர்கள் அடையாளம்

Posted by - January 3, 2021
சிறிலங்கா மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் நபர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டு வரும் அன்டிஜன் பரிசோதனைகளுக்கு அமைய இதுவரையில் 13…
Read More

வெளிநாடுகளில் இருந்து குளிரூட்டப்பட்ட தேங்காய்

Posted by - January 3, 2021
நாட்டில் தேய்காய்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால், வெளிநாடுகளில் இருந்து குளிரூட்டப்பட்ட தேங்காய்களை இறக்குமதி செய்யும்
Read More

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 03 பேர் பலி…!

Posted by - January 2, 2021
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 03 பேர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில்…
Read More

சிறிலங்காவில் 502 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

Posted by - January 2, 2021
சிறிலங்காவில்  மேலும் 191 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் அனைவரும் பேலியகொடை கொவிட் கொத்தணியை சேர்ந்தவர்கள் என…
Read More

புதிய வகை கொரோனா தொற்று நாட்டுக்குள் பரவாதிருக்க நடவடிக்கை

Posted by - January 2, 2021
கொரோனா வைரஸின் தன்மையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பாக தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.…
Read More