150 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி!

Posted by - January 3, 2021
நோட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிவன்னெலிய பகுதியில் முச்சக்கரவண்டியொன்று 150 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்து நாவலப்பிட்டி வைத்தியசாலையில்…
Read More

தரம் ஒன்றில் மாணவர்களை அனுமதிக்கும் நிகழ்வு அடுத்த மாதம்

Posted by - January 3, 2021
மேல் மாகாணம் மற்றும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் தவிர ஏனைய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளுக்கு தரம் ஒன்றில்…
Read More

கம்பஹா மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 144 கொரோனா நோயாளர்கள் பதிவு

Posted by - January 3, 2021
நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட 515 கொரோனா நோயாளர்களில் அதிகமானோர் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். அதன்படி கம்பஹா மாவட்டத்தில் 144…
Read More

இலங்கையில் சுமார் 90 ஆயிரம் பேர் வரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

Posted by - January 3, 2021
இலங்கையில் சுமார் 90 ஆயிரம் பேர் தங்களது இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளனர் என  பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…
Read More

சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் அன்டிஜன் பரிசோதனைகள் – இதுவரையில் 103 நோயாளர்கள் அடையாளம்

Posted by - January 3, 2021
சிறிலங்கா மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் நபர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டு வரும் அன்டிஜன் பரிசோதனைகளுக்கு அமைய இதுவரையில் 13…
Read More

வெளிநாடுகளில் இருந்து குளிரூட்டப்பட்ட தேங்காய்

Posted by - January 3, 2021
நாட்டில் தேய்காய்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால், வெளிநாடுகளில் இருந்து குளிரூட்டப்பட்ட தேங்காய்களை இறக்குமதி செய்யும்
Read More

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 03 பேர் பலி…!

Posted by - January 2, 2021
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 03 பேர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில்…
Read More