5,000 வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்

Posted by - January 4, 2021
´சௌபாக்கிய தொலைநோக்கு´ கொள்ளை பிரகடனத்திற்கு அமைய நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்காக 5 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் முதல்…
Read More

மாகாணசபை தேர்தல்கள் குறித்த விடயத்தில் இந்தியா தலையிடாது-ஆங்கில வாரஇதழ்

Posted by - January 3, 2021
மாகாணசபை தேர்தல்கள் தொடர்பில் இந்தியா தலையிடாது என இந்திய தூதரகத்தின் நம்பகதகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன என சண்டே மோர்னிங் குறிப்பிட்டுள்ளது.
Read More

கொரோனா மருந்து குறித்து நாளை சுகாதார அமைச்சு தீர்மானம்

Posted by - January 3, 2021
இலங்கைக்கு பொருத்தமான கொரோனா மருந்து எது என்பது குறித்தும் அதனை எப்போது கொண்டுவரவேண்டும் என்பது குறித்தும் சுகாதார அமைச்சு நாளை…
Read More

கொத்து ரொட்டி உள்ளிட்ட துரித உணவுகளை உண்பதைத் தவிர்க்கவும்!

Posted by - January 3, 2021
கொரோனா தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறு வேண்டுமாயின் கொத்து ரொட்டி உள்ளிட்ட துரித உணவுகளை உண்பதைத் தவிர்க்குமாறு;…
Read More

சிறுத்தைப்புலி தாக்கியதில் ஒருவர் பலி

Posted by - January 3, 2021
அம்பாறை பாணமை பொலிஸ் பிரிவிலுள்ள குடும்பிமலை பகுதியில் வேளாண்மை நடவடிக்கையில் ஈடுபட்ட இருவர் மீது சிறுத்தைப்புலி தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்…
Read More

கொடதெனியாயவில் வெடிப்புச் சம்பவம் – ஒருவர் பலி!

Posted by - January 3, 2021
கொடதெனியாய பகுதியில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் ஒன்றில் இந்திய நாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், இரண்டு இந்தியர்கள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸ்…
Read More

வாகன விபத்துக்களில் 09 பேர் பலி!

Posted by - January 3, 2021
கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 09 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த காலப்பகுதியில் 90 வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக…
Read More

கொலைக் குற்றவாளியாக இருந்த நபரொருவர் கைக்குண்டுடன் கைது

Posted by - January 3, 2021
கைக்குண்டு ஒன்றை வைத்திருந்த கொலைக்குற்றவாளியாக இருந்த நபரொருவர் வெல்லம்பிட்டி சிங்கபுர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வெல்லம்பிட்டி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற…
Read More