முகத்துவாரம் பொலிஸ் பிரிவின் 3 பகுதிகள் தனிமைப் படுத்தப்பட்டன

Posted by - January 5, 2021
கொழும்பு – 15, முகத்துவாரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 03 வீதிகள் இன்று (05) அதிகாலை 05 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
Read More

அத்துரலிய ரத்தன தேரர் சத்தியபிரமாணம்

Posted by - January 5, 2021
அத்துரலிய ரத்தன தேரர், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக இன்று(05) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். காலை 10…
Read More

மரங்கள் வெட்டி அகற்றப்பட்டமை தொடர்பில் அறிக்கை கோரும் மகிந்த அமரவீர!

Posted by - January 4, 2021
குருநாகல் – ரஜபிஹில்ல பூங்காவில் இருந்த பழமைவாய்ந்த 28 மரங்கள் வெட்டி அகற்றப்பட்டமை தொடர்பில் தமக்கு உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு…
Read More

உயர்தர பரீட்சையின் செய்முறைப் பரீட்சை நாளை

Posted by - January 4, 2021
க.பொ.த உயர்தர பரீட்சையின் செய்முறைப் பரீட்சை நாளை (05) ஆரம்பமாகவுள்ளது. அனுமதி அட்டைகள் கிடைக்கப் பெறாத மாணவர்கள் பரீட்சைத் திணைக்களத்தின்…
Read More

இலங்கையில் கொரோனா தொற்று எண்ணிக்கை 45 ஆயிரத்தை கடந்தது

Posted by - January 4, 2021
இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 45 ஆயிரத்தை கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இன்று (திங்கட்கிழமை) மேலும்…
Read More

இந்த ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு நாளை ஆரம்பம் !

Posted by - January 4, 2021
இந்த ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வினை நாளை (செவ்வாய்க்கிழமை) ஆரம்பிப்பதற்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற செயலாளர் நாயகம்…
Read More

குடும்ப சுகாதார சேவை அலுவலர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

Posted by - January 4, 2021
சுகாதார அமைச்சில் குடும்ப சுகாதார சேவை அலுவலர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 2015/2016 அல்லது 2017 ஆம் ஆண்டுகளில்  க.பொ.த.…
Read More

மயிலன்குளம் பிரதேசத்தில் சூதாட்ட விடுதியொன்று சுற்றிவளைப்பு!

Posted by - January 4, 2021
வனாத்தவில்லு, மயிலன்குளம் பிரதேசத்தில் வீடொன்றில் இரகசியமான முறையில் நடாத்திச் செல்லப்பட்ட சூதாட்ட விடுதியொன்று நேற்று (03) இரவு காவல் துறையினரால்…
Read More

சூரிய சக்தி மூலம் மின்சாரம் பெறுவது குறித்து அரசு அவதானம்…!

Posted by - January 4, 2021
நாட்டில் சூரிய சக்தி மூலம் பெறப்படும் மின்சாரத்தை கொண்டு அதிகளவில் பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது தொடர்பில் அரசாங்கத்தினால் அவதானம்…
Read More

நெடுந்தூர புகையிரத பயணச்சேவைகள் இடம்பெறாது…!

Posted by - January 4, 2021
இன்று முதல் சகல தொடரூந்து மார்க்கத்திற்குமான சேவைகள் அதிகரிக்கப்படுவதாக தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய பிரதான மார்க்கத்தில் 64 தொடரூந்து…
Read More