கொவக்ஸ் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

Posted by - January 5, 2021
கோவக்ஸ் கொரோனா தடுப்பூசியைப் பெறுவதற்காக உற்பத்தியாளர்களுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியராச்சி…
Read More

வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 423 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

Posted by - January 5, 2021
கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 423 இலங்கையர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். அதன்படி…
Read More

கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

Posted by - January 5, 2021
நாட்டில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் அடையாளம் காணப்பட்ட 468 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள் தொடர்பான தகவலை  கொவிட் –…
Read More

உடல்களை புதைப்பதற்கு அனுமதியுங்கள்

Posted by - January 5, 2021
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் இலங்கையின் சிவில் சமூக பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Read More

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்தைத் தாண்டியது

Posted by - January 5, 2021
நாட்டில் மேலும் 468 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அர சாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More

முகத்துவாரம் பொலிஸ் பிரிவின் 3 பகுதிகள் தனிமைப் படுத்தப்பட்டன

Posted by - January 5, 2021
கொழும்பு – 15, முகத்துவாரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 03 வீதிகள் இன்று (05) அதிகாலை 05 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
Read More

அத்துரலிய ரத்தன தேரர் சத்தியபிரமாணம்

Posted by - January 5, 2021
அத்துரலிய ரத்தன தேரர், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக இன்று(05) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். காலை 10…
Read More

மரங்கள் வெட்டி அகற்றப்பட்டமை தொடர்பில் அறிக்கை கோரும் மகிந்த அமரவீர!

Posted by - January 4, 2021
குருநாகல் – ரஜபிஹில்ல பூங்காவில் இருந்த பழமைவாய்ந்த 28 மரங்கள் வெட்டி அகற்றப்பட்டமை தொடர்பில் தமக்கு உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு…
Read More