தபால் நிலைய அதிகாரி ஒருவருக்கு கொரோனா!

Posted by - January 6, 2021
கொழும்பு மத்திய தபால் பரிமாற்ற நிலையத்தில் அமைந்துள்ள தபால் அலுவலகத்தை தற்காலிகமாக மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். குறித்த நிறுவனத்துடன்…
Read More

மேல் நீதிமன்ற செயற்பாடுகள் மீண்டும் இன்று ஆரம்பம்

Posted by - January 6, 2021
வருட இறுதி விடுமுறையின் பின்னர் மேல் நீதிமன்றங்களின் செயற்பாடுகள் இன்று (06) மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்றன. வழக்கு விசாரணைகளில் அத்தியாவசியமான ஆட்களையும்…
Read More

அழகரத்னம் மனோரஞ்சனுக்கு பிணை

Posted by - January 6, 2021
3 மாத காலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, கடந்த அரசாங்கத்தின் போது செயற்பட்ட இடம்பெயர்ந்தோரை மீள பதிவு செய்யும் வேலைத்திட்டத்தின் கணக்காளர்…
Read More

கொரோனா அச்சம் – மேலும் சில இலங்கையர்கள் நாடு திரும்பினர்

Posted by - January 6, 2021
கொரோனா பரவல் காணரமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த 248 இலங்கையர்கள் கடந்த 24 மணித்தியாலங்களில் நாடு திரும்பியுள்ளனர். அதன்படி டுபாயிலிருந்து 114…
Read More

கொக்கலையில் அமைந்துள்ள ஹோட்டல் கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றம்

Posted by - January 6, 2021
கொக்கலையில் அமைந்துள்ள லோன்ங் பீச் ஹோட்டல் கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வைத்தியசாலையாக மாற்றப்பட்டுள்ளது. மேலம் அங்கு நாளை (வியாழக்கிழமை)…
Read More

தோட்டத் தொழிலாளர்களை இம்முறையும் ஏமாற்றினால் போராட்டம் வெடிக்கும் – மஸ்கெலியாவில் போராட்டம்

Posted by - January 6, 2021
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தி மஸ்கெலியா நகரில் இன்று (புதன்கிழமை)…
Read More

ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொரோனா சிகிச்சை நிலையங்களாக மாற்ற நடவடிக்கை

Posted by - January 6, 2021
ஆயுர்வேத வைத்தியசாலைகளை தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கொரோனா சிகிச்சை மத்திய நிலையங்களாக அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. நாவின்ன ஆயுர்வேத வைத்தியசாலையை…
Read More

சுகாதார வழிகாட்டுதல்களுடன் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்…!

Posted by - January 6, 2021
எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில் இது குறித்த அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி…
Read More

தொழிலாளர்கள் விடயத்தில் ’அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும்’

Posted by - January 6, 2021
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று, இலங்கை தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்…
Read More