சடலங்களை தகனம் செய்வது குறித்த வர்த்தமானியினை இரத்து செய்யுங்கள் – அதாவுல்லா

Posted by - January 7, 2021
கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்போரை தகனம் செய்யவேண்டுமென வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் சட்டவிரோதமானது. ஆகையால், அதை இரத்துச் செய்யவேண்டுமென நாடாளுமன்ற…
Read More

கொரோனா அச்சம் – இரத்தினபுரி பொது வைத்தியசாலையின் 3 வார்டுகளுக்கு பூட்டு

Posted by - January 7, 2021
இரத்தினபுரி பொது வைத்தியசாலையின் 3 வார்ட்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, இந்த நடவடிக்கை…
Read More

119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு போலி தகவல்களை வழங்கியவர் விளக்கமறியலில்..!

Posted by - January 7, 2021
119 என்ற காவல் துறை அவசர தொலைபேசி இலக்கத்திற்கு போலி தகவல்களை வழங்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் எதிர்வரும்…
Read More

சுற்றுலா பயணிகளுக்கான வழிகாட்டல் கோவை வெளியிடப்பட்டுள்ளது..!

Posted by - January 7, 2021
எதிர்வரும் 21 ஆம் திகதி விமான நிலையம் சுற்றுலா பயணிகளுக்கு திறக்கப்படவுள்ளதோடு நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் பின்பற்ற…
Read More

டிப்போக்களில் பாடசாலை பேருந்துகளை பெற்றுக் கொள்ள அதிபர்களுக்கு வாய்ப்பு

Posted by - January 7, 2021
பாடசாலை மாணவர்களின் போக்குவரத்திற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள ´பாசல் சிசு செரிய´ பேருந்துகள் பற்றாக்குறையாக நிலவும் பாடசாலைகளின் அதிபர்கள் தமது பாடசாலைக்கு தேவையான…
Read More

பாடசாலை விளையாட்டுப் போட்டிகளை நடாத்த தீர்மானம்

Posted by - January 7, 2021
புதிய சுகாதார வழிமுறைகளுக்கமைவாக பாடசாலை விளையாட்டுப் போட்டிகளை நடாத்துவது குறித்து தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் மற்றும் இளைஞர் விளையாட்டுத்துறை…
Read More

ரயில் பொதிசேவை இன்று மீண்டும் ஆரம்பம்

Posted by - January 7, 2021
ரயில் பொதிசேவை இன்று (07) மீண்டும் ஆரம்பமாவதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. பிரீமா லங்கா தனியார் நிறுவனத்தின் உற்பத்திகளை ரயில்…
Read More

வௌிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கான விஷேட அறிவிப்பு

Posted by - January 7, 2021
வௌிநாட்டில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வருவதற்காக எதிர்வரும் வாரம் முதல் விமான சேவைகளை அதிகரிக்கவுள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளது.…
Read More

கொழும்பில் அதிகரிக்கும் கொரோனா தொற்று – புதிதாக 206 பேர் அடையாளம்

Posted by - January 7, 2021
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் அடையாளம் காணப்பட்ட 522 கொரோனா நோயாளர்களுள், அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். அதன்படி 206…
Read More

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்களை சந்தித்தார் ஜெய்சங்கர்

Posted by - January 7, 2021
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நல்லெண்ண அடிப்படையில்…
Read More