பாடசாலை மாணவர்களுக்காக போக்குவரத்து வசதிகள்!

Posted by - January 8, 2021
பாடசாலை மாணவர்களுக்காக “சிசு செரிய” பேருந்து சேவை உள்ளிட்ட போக்குவரத்து வசதிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. கடந்த காலங்களில் சுமார் 800 சிசு…
Read More

யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவிடம், இடித்தழிக்கப்படுகிறது.

Posted by - January 8, 2021
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், அரசின் உத்தரவின் பேரில் இடித்தழிக்கப்படுகிறது. முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள்…
Read More

சிறிலங்காவில் இன்றும் 524 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

Posted by - January 8, 2021
சிறிலங்காவில் இன்று மட்டும் 524 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இந்நிலையில், இலங்கையில் மொத்த கொரோனா பாதிப்பு…
Read More

கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள தயாசிறி ஜயசேகர – மற்றுமொரு முக்கிய தகவல் வெளியானது!

Posted by - January 8, 2021
கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர கடந்த 5ஆம் திகதி முதல் நாடாளுமன்றம் செல்லவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற…
Read More

க்களை 25 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க அனுமதி

Posted by - January 8, 2021
 எதிர்வரும் 25ஆம் திகதி முதல் தனியார் வகுப்புகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்…
Read More

பெறுமதியான தொல்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது…!

Posted by - January 8, 2021
பெறுமதியான தொல்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவ குற்ற புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல்களின்படி காவல்துறை விசேட…
Read More

கொரோனா தொற்றில்லாதவர்களின் சடலங்களை நல்லடக்கம் செய்ய நீதிமன்றம் அனுமதி..!

Posted by - January 8, 2021
மஹர சிறைச்சாலை சம்பவத்தில் உயிரிழந்த கொரோனா தொற்று இல்லாதவர்களின் சரீரங்களை நல்லடக்கம் செய்வதற்கு வத்தளை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
Read More

1000 ரூபா அடிப்படை சம்பளம் பெற்றுக்கொடுக்க கம்பனிகள் மறுப்பு

Posted by - January 8, 2021
தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் பெற்றுக்கொடுக்க கம்பனிகள் மறுப்பு தெரிவித்ததனையடுத்து கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் வெளியேறியுள்ளன. தோட்டத்தொழிலாளர்களின்…
Read More

தயாசிறி ஜயசேகரவிற்கு கொரோனா

Posted by - January 8, 2021
இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் தற்போது ஹிக்கடுவையில் அமைந்துள்ள ஹோட்டல் தனிமைப்படுத்தல் மத்திய…
Read More

மஹியாவ பகுதி தொடர்பில் சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை

Posted by - January 8, 2021
ஒரு மாதகாலமாக முடக்கப்பட்டுள்ள கண்டி, மஹியாவ பகுதியை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சியிடம்,…
Read More