முள்ளிவாய்க்கால் தூபியைத் தகர்த்தமை படுபாதகச் செயல்- ரிஷாட் கண்டனம்!

Posted by - January 9, 2021
யாழ். பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி, இரவோடிரவாக தகர்க்கப்பட்டமை அநகாரிக செயல் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்…
Read More

நுவரெலியாவில் முதலாவது கொரோனா மரணம் பதிவு

Posted by - January 9, 2021
நுவரெலியா மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம், இன்று (சனிக்கிழமை) அதிகாலை 3.00 மணியளவில் பதிவாகியுள்ளது. கொட்டகலை- டிரேட்டன் தோட்டத்தை சேர்ந்த…
Read More

இலங்கையில் இன்றைய தினத்தில் இதுவரை 535 பேருக்கு கொரோனா

Posted by - January 9, 2021
இலங்கையில் மேலும் 238 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில்…
Read More

அரசாங்கம் தமிழர்களை இலங்கையர்களாக கருத மறுக்கின்றது- மனோ கணேசன்

Posted by - January 9, 2021
அரசாங்கம் தமிழர்களை இலங்கையர்களாக கருத மறுக்கின்றதென முன்னாள் அமைச்சரும்  நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்  தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால்…
Read More

தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தில் தீவிரவாத சந்ததியை உருவாக்க அரசாங்கம் முயற்சி

Posted by - January 9, 2021
தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் மீண்டுமொரு புதிய தீவிரவாத சந்ததியை உருவாக்கும் நோக்கில் அரசாங்கம் செயற்படுகின்றது என மங்கள…
Read More

மாத்தளை வைத்தியசாலையில் மேலும் சிலருக்கு கொரோனா!

Posted by - January 9, 2021
மாத்தளை பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட உடனடி என்டிஜன் பரிசோதனையில் 5 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வெளி நோயாளர் பிரிவில்…
Read More

ரயில் சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு திட்டம்

Posted by - January 9, 2021
இந்த வார இறுதியில் ரயில் சேவைகளின் எண்ணிக்கையை 19 ஆக அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைவாக பிரதான…
Read More

அபராதம் செலுத்த முடியாத அனைத்து கைதிகளுக்கும் விடுதலை – சிறைச்சாலைகள் திணைக்களம்

Posted by - January 9, 2021
சிறைச்சாலைகளுக்குள் நெரிசலைக் குறைப்பதற்கான ஒரு நடவடிக்கையாக, அபராதம் செலுத்த முடியாத அனைத்து கைதிகளும் இன்று விடுவிக்கப்படுவார்கள் என சிறைச்சாலைகள் திணைக்களம்…
Read More

முள்ளிவாய்கால் நினைவுத் தூபி இடிக்கப்பட்டமைக்கும் தமக்கும் தொடர்பில்லையாம் -சவேந்திர சில்வா

Posted by - January 9, 2021
முள்ளிவாய்கால் நினைவுத் தூபி இடிக்கப்பட்டமைக்கும் தமக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்று சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நினைவுத் தூபி இடிக்கப்பட்டமை,…
Read More