‘மிரிடிய பவன ‘விடுமுறை விடுதி திறப்பு

Posted by - January 10, 2021
இலங்கை சமிக்ஞை படையணியினது மினேரியாவில் புதிதாக கட்டப்பட்ட அதன் ´மிரிடிய பவன ´விடுமுறை விடுதி சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்து திறந்து…
Read More

பாடசாலைகள் நாளை ஆரம்பம்!

Posted by - January 10, 2021
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களின் பாடசாலைகள் 2021 ஆம் ஆண்டுக்கான முதல் தவணை கல்விச்…
Read More

இலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு

Posted by - January 9, 2021
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். அதன்படி,…
Read More

முள்ளிவாய்க்கால் தூபியைத் தகர்த்தமை படுபாதகச் செயல்- ரிஷாட் கண்டனம்!

Posted by - January 9, 2021
யாழ். பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி, இரவோடிரவாக தகர்க்கப்பட்டமை அநகாரிக செயல் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்…
Read More

நுவரெலியாவில் முதலாவது கொரோனா மரணம் பதிவு

Posted by - January 9, 2021
நுவரெலியா மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம், இன்று (சனிக்கிழமை) அதிகாலை 3.00 மணியளவில் பதிவாகியுள்ளது. கொட்டகலை- டிரேட்டன் தோட்டத்தை சேர்ந்த…
Read More

இலங்கையில் இன்றைய தினத்தில் இதுவரை 535 பேருக்கு கொரோனா

Posted by - January 9, 2021
இலங்கையில் மேலும் 238 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில்…
Read More

அரசாங்கம் தமிழர்களை இலங்கையர்களாக கருத மறுக்கின்றது- மனோ கணேசன்

Posted by - January 9, 2021
அரசாங்கம் தமிழர்களை இலங்கையர்களாக கருத மறுக்கின்றதென முன்னாள் அமைச்சரும்  நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்  தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால்…
Read More

தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தில் தீவிரவாத சந்ததியை உருவாக்க அரசாங்கம் முயற்சி

Posted by - January 9, 2021
தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் மீண்டுமொரு புதிய தீவிரவாத சந்ததியை உருவாக்கும் நோக்கில் அரசாங்கம் செயற்படுகின்றது என மங்கள…
Read More

மாத்தளை வைத்தியசாலையில் மேலும் சிலருக்கு கொரோனா!

Posted by - January 9, 2021
மாத்தளை பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட உடனடி என்டிஜன் பரிசோதனையில் 5 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வெளி நோயாளர் பிரிவில்…
Read More