இலங்கையில் மேலும் 285 பேருக்கு கொரோனா

Posted by - January 11, 2021
இலங்கையில் மேலும் 285 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில்…
Read More

ஜெனீவா கூட்டத்தொடருக்கான தமிழர் தரப்பின் நடவடிக்கைகளை ஐ.நா. பிரதிநிதியிடம் விளக்கினார் சி.வி.

Posted by - January 11, 2021
ஜெனிவா கூட்டத்தொடரில் தமிழர் தரப்பு விடுக்கவுள்ள கோரிக்கைகள் குறித்து, இலங்கையின் ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கருக்கு நாடாளுமன்ற…
Read More

அமைச்சர் வாசு, தயாசிறி, ஹகீம் எம்.பியுடன் நேரடி தொடர்பை பேணிய 24 பாராளுமன்ற உறுப்பினர்கள் தனிமைப்படுத்தலில்.

Posted by - January 11, 2021
இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹகீம் ஆகியோரை தொடர்ந்து அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிற்கும் கொவிட்…
Read More

கொவிட்-19 தடுப்பூசி வழங்குவதற்காக ஜனாதிபதி செயலணி நியமனம்

Posted by - January 11, 2021
இலங்கை மக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி வழங்கவென 8 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இந்த ஜனாதிபதி செயலணி…
Read More

டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் மருத்துவர்கள் உட்பட 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

Posted by - January 11, 2021
நோயாளி ஒருவர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டமை உறுதியானதையடுத்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் கீழ்நிலை ஊழியர்கள் 15…
Read More

பாடசாலைகளை ஆரம்பிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் !-ஐக்கிய மக்கள் சக்தி

Posted by - January 11, 2021
கொரோனா தொற்றின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாடசாலைகளை ஆரம்பிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.…
Read More

வடக்கு கிழக்கு உட்பட நான்கு மாகாணங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Posted by - January 11, 2021
வடக்கு, கிழக்கு, வட-மத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் இன்றையதினம் 150 மிமீக்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும்…
Read More

சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிப்பது தொடர்பில் ஆராய இன்று முதல் விசேட தேடுதல் நடவடிக்கை!

Posted by - January 11, 2021
வியாபார நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் அரச அலுவலகங்கள் போன்றன அரசினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலுக்கமைய…
Read More

தொழிலாளர் செயலகத்திற்கு வருவதைத் தவிர்க்குமாறு கோரிக்கை

Posted by - January 11, 2021
ஊழியர் சேமலாப நிதியத்தின் பிரதிபலன்களைப் பெற்றுக்கொள்வதற்காகவும், அதற்கான விண்ணப்பப்படிவங்களை ஒப்படைப்பதற்காகவும் கொழும்பு நாரஹென்பிட்டி தொழிலாளர் செயலகத்திற்கு வருவதைத் தவிர்க்குமாறு தொழில்…
Read More