கொரோனா தொற்றில்லாதவர்களின் சடலங்களை நல்லடக்கம் செய்ய நீதிமன்றம் அனுமதி..!

Posted by - January 8, 2021
மஹர சிறைச்சாலை சம்பவத்தில் உயிரிழந்த கொரோனா தொற்று இல்லாதவர்களின் சரீரங்களை நல்லடக்கம் செய்வதற்கு வத்தளை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
Read More

1000 ரூபா அடிப்படை சம்பளம் பெற்றுக்கொடுக்க கம்பனிகள் மறுப்பு

Posted by - January 8, 2021
தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் பெற்றுக்கொடுக்க கம்பனிகள் மறுப்பு தெரிவித்ததனையடுத்து கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் வெளியேறியுள்ளன. தோட்டத்தொழிலாளர்களின்…
Read More

தயாசிறி ஜயசேகரவிற்கு கொரோனா

Posted by - January 8, 2021
இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் தற்போது ஹிக்கடுவையில் அமைந்துள்ள ஹோட்டல் தனிமைப்படுத்தல் மத்திய…
Read More

மஹியாவ பகுதி தொடர்பில் சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை

Posted by - January 8, 2021
ஒரு மாதகாலமாக முடக்கப்பட்டுள்ள கண்டி, மஹியாவ பகுதியை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சியிடம்,…
Read More

இலஞ்சம் பெற்ற நகர சபை உறுப்பினர்கள் இருவர் விளக்கமறியலில்

Posted by - January 8, 2021
டிஜிடல் விளம்பர பலவை ஒன்றை நிறுவுவதற்கு தேவையான அனுமதியை வழங்க ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா இலஞ்சமாக பெற்றுக் கொண்ட…
Read More

தகராறு காரணமாக பெண் ஒருவர் வாகனத்தால் மோதி கொலை

Posted by - January 8, 2021
இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மோட்டார் வாகனம் ஒன்றால் மோதி பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மத்துகம…
Read More

விவசாய பொருட்கள் போக்குவரத்திற்காக புகையிரத சேவை

Posted by - January 8, 2021
விவசாய பொருட்கள் போக்குவரத்திற்காக புகையிரத சேவையை பயன்படுத்த தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இதனை தெரிவித்துள்ளார். மரக்கறிகள்,…
Read More

கிழக்கில் 6 பிரதேசங்கள் கொரோனா சிவப்பு வலயங்களாக பிரகடனம்

Posted by - January 8, 2021
கிழக்கில் 6 பிரதேசங்கள் கொரோனா சிவப்பு வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு-…
Read More

முகக்கவசம் அணியாமல் நடமாடிய மூவருக்கு கொரோனா!

Posted by - January 8, 2021
முகக்கவசம் அணியாதவர்களை கைது செய்து, ரபிட் ஆன்டிஜன் அல்லது பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்துகின்ற திட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டவர்களில் மூவருக்கு கொரோனா…
Read More

பயன்படுத்திய முகக்கவசங்களை உரிய முறையில் அப்புறப்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை

Posted by - January 8, 2021
பயன்படுத்திய முகக்கவசங்களை உரிய முறையில் அப்புறப்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் பொது மேலாளர் வைத்தியர்…
Read More