இரத்தினபுரி மாவட்டத்தின் இரு பிரதேச செயலக பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன

Posted by - December 27, 2020
இரத்தினபுரி மாவட்டத்தின் இரு பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட பல பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ…
Read More

லிந்துலையில் 225 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை!

Posted by - December 27, 2020
நுவரெலியா – லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி அதிகாரப் பகுதிக்குட்பட்ட பகுதிகளில் 225 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை இன்று (ஞாயிற்றுக்கிழமை)…
Read More

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு முன்பு புதிய அரசியலமைப்பு தேவை – சரத் வீரசேகர

Posted by - December 27, 2020
புதிய அரசியலமைப்பு உருவாக்கும் பணிகள் நிறைவடையும் வரை மாகாண சபை தேர்தல் நடத்தக்கூடாது என்று பொது பாதுகாப்பு அமைச்சர் சரத்…
Read More

கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர் மாயம்

Posted by - December 27, 2020
காணாமல்போயுள்ள கொரோனா வைரஸ் நோயாளி ஒருவரை கண்டுபிடிப்பதற்காக பொதுமக்களின் உதவியை நாஎடியுள்ள பொலிஸார் அவரின் படத்தை வெளியிட்டுள்ளனர்.
Read More

மாகாணசபை தேர்தல்களில் சுதந்திரக்கட்சி தனித்து போட்டியிடும் நிலை உருவாகலாம்-சிறிசேன

Posted by - December 27, 2020
பொதுஜனபெரமுன ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சமர்ப்பிக்கும் வேட்பாளர்களிற்கு போட்டியிடுவதற்கு இடமளிக்காத பட்சத்தில்
Read More

மாவனல்லையில் வெடிபொருட்கள் மாயம்- தீவிர விசாரணைகள் ஆரம்பம்

Posted by - December 27, 2020
மாவனல்லையில் கல்குவாரியொன்றிலிருந்து பெருமளவு வெடிமருந்துகள்காணாமல்போனமை குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
Read More

வௌிநாட்டில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

Posted by - December 27, 2020
சுமார் 40 நாடுகளில் தங்கியிருக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தூதரகங்கள், கன்ஸியூலர் அலுவலகங்கள் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென வெளிநாட்டு அமைச்சர்…
Read More

ஹெரோயின் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது

Posted by - December 26, 2020
பொலன்னறுவை நகரில் இன்று (26) மதியம் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலன்னறுவை விஷ போதைப்பொருள் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட…
Read More