185 சுற்றுலா பயணிகள் மத்தள விமான நிலையத்திற்கு

Posted by - December 28, 2020
உக்ரைனிலிருந்து 185 சுற்றுலா பயணிகளுடன் கூடிய விஷேட விமானம் ஒன்று சற்று முன்னர் மத்தள விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளதாக சுற்றுலா…
Read More

கொரோனா அச்சம் – மேலும் 195 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

Posted by - December 28, 2020
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வௌிநாடுகளில் சிக்கியிருந்த 195 இலங்கையர்கள் இன்று (திங்கட்கிழமை) நாடு திரும்பியுள்ளனர். அதனடிப்படையில் ஐக்கிய அரபு…
Read More

வட மத்திய மாகாண முதல்வரின் அலுவலகம் மூடப்பட்டது

Posted by - December 28, 2020
கொரோனா தொற்று உறுதியான ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து வட மத்திய மாகாண முதல்வரின் அலுவலகம் இன்று (திங்கட்கிழமை) முதல்…
Read More

கொழும்பு – வெள்ளவத்தையில் பிரபல வங்கிக்கு பூட்டு

Posted by - December 28, 2020
கொழும்பு – வெள்ளவத்தையில் இயங்கும் பிரபல வங்கியொன்று இன்று (திங்கட்கிழமை) காலை முதல் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரபல தனியார்…
Read More

ஆளும் கட்சி தலைவர்களுக்கிடையிலான விசேட கூட்டம் நாளை..!!

Posted by - December 27, 2020
மாகாண சபை தேர்தல் உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பில் ஆராய அரசாங்த்தின் கூட்டு கட்சி தலைவர்களுக்கிடையில் நாளைய தினம் கூட்டம்…
Read More

ரின் மீன் கொள்கலன்களை திருப்பி அனுப்பும் செயற்பாடுகள் தாமதம்

Posted by - December 27, 2020
ஆர்செனிக் கலந்திருப்பதால் நிராகரிக்கப்பட்ட சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரின் மீன் கொள்கலன்களை திருப்பி அனுப்பும் செயற்பாடுகள் தாமதமாகியுள்ளன. இலங்கை சுங்கத்துறை…
Read More

சிறிலங்காவில் மேலும் 462 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

Posted by - December 27, 2020
சிறிலங்காவில்  மேலும் 462 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இந்நிலையில், இலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த…
Read More

கலகெதர பிரதேசத்தில் ஏற்பட்ட பாாிய விபத்து…!

Posted by - December 27, 2020
கலகெதர – ரம்புக்கன வீதியில், கலகெதர பேருந்து நிலையத்திற்கு அண்மையில் ஏற்பட்ட விபத்தொன்றில் நபரொருவர் உயிாிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர்…
Read More

சுகாதார விதிமுறைகளை மீறிய மேலும் 31 பேர் கைது!

Posted by - December 27, 2020
முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாதமை முதலான குற்றச்சாட்டுகளில் கடந்த 24 மணிநேரத்தில் 31 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். காவல்துறை…
Read More

கடவத்த – மீரிகம அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகள் துரித கதியில்

Posted by - December 27, 2020
கடவத்தையில் இருந்து மீரிகம வரையான அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் துரிதகதியில் நிறைவு செய்யப்படுமென அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.…
Read More