டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் மருத்துவர்கள் உட்பட 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

Posted by - January 11, 2021
நோயாளி ஒருவர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டமை உறுதியானதையடுத்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் கீழ்நிலை ஊழியர்கள் 15…
Read More

பாடசாலைகளை ஆரம்பிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் !-ஐக்கிய மக்கள் சக்தி

Posted by - January 11, 2021
கொரோனா தொற்றின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாடசாலைகளை ஆரம்பிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.…
Read More

வடக்கு கிழக்கு உட்பட நான்கு மாகாணங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Posted by - January 11, 2021
வடக்கு, கிழக்கு, வட-மத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் இன்றையதினம் 150 மிமீக்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும்…
Read More

சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிப்பது தொடர்பில் ஆராய இன்று முதல் விசேட தேடுதல் நடவடிக்கை!

Posted by - January 11, 2021
வியாபார நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் அரச அலுவலகங்கள் போன்றன அரசினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலுக்கமைய…
Read More

தொழிலாளர் செயலகத்திற்கு வருவதைத் தவிர்க்குமாறு கோரிக்கை

Posted by - January 11, 2021
ஊழியர் சேமலாப நிதியத்தின் பிரதிபலன்களைப் பெற்றுக்கொள்வதற்காகவும், அதற்கான விண்ணப்பப்படிவங்களை ஒப்படைப்பதற்காகவும் கொழும்பு நாரஹென்பிட்டி தொழிலாளர் செயலகத்திற்கு வருவதைத் தவிர்க்குமாறு தொழில்…
Read More

சோளச் செய்கைக்கு ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை

Posted by - January 11, 2021
சேனா படைப்புழு காரணமாக சோளச் செய்கைக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை இந்தப் போகம் நிறைவு பெற்றதன் பின்னர் மதிப்பீடு செய்து இழப்பீடு…
Read More

வடக்கில் மாத்திரம் ஏன் நினைவு தூபி அமைக்க முடியாது? – இலங்கை ஆசிரியர் சங்கம் கேள்வி

Posted by - January 11, 2021
வடக்கில் மாத்திரமின்றி தெற்கிலுள்ள பல பல்கலைகழகங்களிலும் நினைவு சின்னங்கள் பல அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றேனும் இதுவரையில் அப்புறப்படுத்தப்படவில்லை. அவ்வாறிருக்கையில் வடக்கில்…
Read More

மஹிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்புச் செயலாளருக்கு கொரோனா உறுதி

Posted by - January 11, 2021
மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்புச் செயலாளர் குமாரசிறி ஹெட்டிகே கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும்…
Read More

வாசுதேவ நாணயக்காரவிற்கு கொரோனா தொற்று!

Posted by - January 11, 2021
வாசுதேவ நாணயக்காரவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னதாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டப்பட்ட…
Read More

இலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு

Posted by - January 10, 2021
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். அதன்படி,…
Read More