நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்றும் பி.சி.ஆர்.பரிசோதனை

Posted by - January 15, 2021
கொரோனா வைரஸ் தொற்றினால் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பாதிப்புக்கு உள்ளாகும் சூழ்நிலை உருவாகியுள்ளமையினால்,  அவர்கள் அனைவருக்கும் பி.சி.ஆர்.பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.…
Read More

சாட்சியாளர்களை பாதுகாக்கும் சட்டத்தில் திருத்தம்!

Posted by - January 15, 2021
சாட்சியாளர்களை பாதுகாக்கும் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு நீதியமைச்சு தீர்மானித்துள்ளது. நீதியமைச்சு அமைச்சின் ஆலோசகர் ஜனாதிபதி சட்டத்தரணி U.R.D. சில்வா இதனைத்…
Read More

இலங்கையில் மனித உரிமை நிலை மோசமடைந்துள்ளதாக கவலை!

Posted by - January 15, 2021
இலங்கையின் தற்போதைய மனித உரிமை நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலியினால்…
Read More

போதை பொருளுடன் சிவனொளிபாதமலை சென்ற இருவர் கைது

Posted by - January 15, 2021
நல்லத்தண்ணி பொலிஸ் பரிவுக்குப்பட்ட போதைப்பொருளுடன் சிவனொளிபாத மலை யாத்திரைக்காக சென்ற இருவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

மேஜர் ஜெனரல் வசந்த மாதொல புதிய இராணுவ பதவி நிலை பிரதானியாக பதவியேற்பு

Posted by - January 15, 2021
புதிய இராணுவ பிரதி பதவி நிலை பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவ பொலிஸ் படையணியை சேர்ந்த மேஜர் ஜெனரல் வசந்த…
Read More

நேற்றைய தினம் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் விபரம்

Posted by - January 15, 2021
கொரோனா தொற்றால் அடையாளம் காணப் பட்ட நிலையில் மேலும் 04 பேர் நேற்றைய தினம் உயிரிழந் துள்ளதாக அரசாங்க தகவல்…
Read More

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களை அழைத்து அரசாங்கம் மக்களின் உயிர்களுடன் கிரிக்கெட் விளையாடுகின்றது!

Posted by - January 15, 2021
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களை இலங்கைக்கு அழைத்திருப்பதன் மூலம் அரசாங்கம் இலங்கை மக்களின் உயிர்களுடன் கிரிக்கெட் விளையாடுகின்றது என ஐக்கிய மக்கள்…
Read More

இலங்கையர் உட்பட 11 நாட்டவர்கள் ஜப்பான் செல்ல தடை

Posted by - January 14, 2021
இலங்கை உள்ளிட்ட ஆசிய வலயத்துக்கு உட்பட்ட 11 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு, ஜப்பானுக்குச் செல்ல இன்று(14) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Read More