மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் பனிமூட்டம் – நாட்டின் பல இடங்களில் மழை நீடிக்கும்

Posted by - January 17, 2021
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக மழை பெய்யும் என வளிமண்டலவியல்…
Read More

கொரோனா அச்சம் – மேலும் 288 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

Posted by - January 17, 2021
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் பலர் நாடு திரும்பியுள்ளனர். அதன்படி, தொழிலுக்காக ஐக்கிய அரபு…
Read More

அரசியல் கைதியின் போராட்டம் இடைநிறுத்தம்

Posted by - January 17, 2021
உணவு தவிர்ப்பு போராட்டத்தில் கடந்த 10 நாட்களாக ஈடுபட்டிருந்த அரசியல் கைதியான தேவதாசன் சிறைச்சாலை அத்தியட்சகரின் உறுதிமொழியை அடுத்து இன்று…
Read More

புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுபுள்ளிகள் தொடர்பில் சிக்கல்

Posted by - January 17, 2021
2020 ஆம் ஆண்டு 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுபுள்ளிகள் வெளியிடப்பட்ட முறையில் என்னவென்பது தொடர்பில் கல்வி அதிகாரிகள்…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டது குறித்து மகிந்த இந்திய உயர்ஸ்தானிகர்வை சந்தித்த

Posted by - January 17, 2021
யாழ்பல்கலைகழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டதும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து கரிசனை வெளியிட்டார்…
Read More

எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் தனியார் வகுப்புக்களை நடத்த அனுமதி

Posted by - January 17, 2021
மேல் மாகாணத்தைத் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதி களில் தனியார் வகுப்புக்களை நடத்தச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனுமதி வழங்கியுள்ளார்.
Read More

அறநெறிப் பாடசாலைகள் இன்று முதல் ஆரம்பம்

Posted by - January 17, 2021
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள பகுதிகளை தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் அனைத்து அறநெறிப் பாடசாலைகள் இன்று முதல்…
Read More

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்

Posted by - January 17, 2021
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துல்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த 82…
Read More

கொழும்பு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

Posted by - January 16, 2021
கொழும்பில் நீண்ட நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்தும் சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயமாகுமென பொலிஸ்…
Read More

இலங்கையில் நேற்று மட்டும் 695 பேருக்கு கொரோனா தொற்று

Posted by - January 16, 2021
இலங்கையில் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) அடையாளம் காணப்பட்ட 695 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான அறிவிப்பினை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.…
Read More