இலங்கையில் கொரோனா தடுப்பூசியின் பாவனை குறித்த அறிவிப்பு வெளியானது

Posted by - January 18, 2021
கொரோனா வைரஸ் தடுப்பூசியை செலுத்தும் பணி பெப்ரவரி இறுதி வாரத்தில் அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் அரசாங்கம் தொடங்கும் என…
Read More

பாண், பணிஸ் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்!

Posted by - January 18, 2021
பேக்கரி உற்பத்திகளுக்கான மூலப் பொருட்களின் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பால், பாண், பணிஸ் உள்ளிட்டவை குறைந்தபட்சம் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக…
Read More

இந்திய புதிய உதவி தூதுவர் டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு விஜயம்

Posted by - January 18, 2021
இந்தியாவின் இலங்கைக்கான கண்டி புதிதாக பொறுப்பேற்றுள்ள இலங்கைகான இந்திய உதவி தூதுவர் ராக்கேஸ் நடராஜ் இந்திய நிதி உதவியில் அமைக்கப்பட்ட…
Read More

பூஸ்ஸ சதொச முகாமையாளரை பணிநீக்குமாறு உத்தரவு

Posted by - January 18, 2021
பூஸ்ஸ கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனத்தின் முகாமையாளரை பணிநீக்குமாறு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன உத்தரவிட்டுள்ளார். நேற்று பிற்பகல் பூஸ்ஸ…
Read More

நுவரெலியா – பார்க் தோட்டத்தில் அமைதியின்மை – பொலிஸார், STF குவிப்பு

Posted by - January 18, 2021
நுவரெலியா – கந்தப்பளை – பார்க் தோட்டத்தில் நேற்றிரவு (17) முதல் தொடர்ச்சியாக அமைதியின்மை நிலவி வருகின்றது. பார்க் தோட்ட…
Read More

தூரப் பிரதேசங்களுக்கான ரயில் பயணங்கள் மீண்டும் ஆரம்பம்

Posted by - January 18, 2021
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தூரப் பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் இன்று (திங்கட்கிழமை) முதல் மீள ஆரம்பிக்கப்படுகின்றன.…
Read More

நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டம் இன்று

Posted by - January 18, 2021
நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது. கடந்த 13ஆம் திகதி இடம்பெறவிருந்த நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய…
Read More

சுகாதார விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 27 பேர் கைது

Posted by - January 18, 2021
நாட்டில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியக் குற்றச்சாட்டில் மேலும் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியைப்…
Read More

விமான நிலையத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனை இல்லை!

Posted by - January 17, 2021
சிறிலங்காவின் நிலைமைகள் சீராக உள்ளதை சுகாதார அமைச்சு மற்றும் தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ள நிலையில் எதிர்வரும் 21ஆம் திகதியில்…
Read More

சிறிலங்காவில் ஒரேநாளில் 749 பேருக்கு கொரோனா தொற்று!

Posted by - January 17, 2021
சிறிலங்காவில் மேலும் 428 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் இன்று மட்டும் 749 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.…
Read More