ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

Posted by - January 19, 2021
ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் தொடர்பான சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு அரச தகவல்…
Read More

பேலியகொட C City சந்தை வளாகத்தின் கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பம்

Posted by - January 19, 2021
இலங்கை அரச பொறியியலாளர்கள் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பேலியகொட C City சந்தை வளாகத்தின் கட்டுமானப் பணிகள் துறை சார்ந்த அமைச்சர்…
Read More

கொரோனாவைக் கட்டுப்படுத்தாவிட்டால் ஜனவரிக்கு பின்னர் என்ன நடக்கும் என்பது தெரியாது – GMOA எச்சரிக்கை

Posted by - January 19, 2021
கொரோனா வைரஸினைக் கட்டுப்படுத்துவதற்கு ஏனைய நாடுகள் பின்பற்றிய தந்திரோபாய அணுகுமுறையை இலங்கை பின்பற்றாவிட்டால் ஜனவரிக்கு பின்னர் என்ன நடக்கும் என்பது…
Read More

அரசியல் பழிவாங்கல் விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த அனுமதி

Posted by - January 19, 2021
அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளபட்டுள்ள தீர்மானங்கள் மற்றும் பரிந்துரைகளை செயற்படுத்துவற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
Read More

மின்சாரம் மற்றும் நீர் கட்டணத்திற்கு நிவாரணம்

Posted by - January 19, 2021
கொவிட் 19 தொற்று நிலைமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
Read More

இலங்கை விமானப் படைக்கு இந்திய வான் பாதுகாப்பு உபகரணங்கள்

Posted by - January 19, 2021
வான் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் இந்திரா எம்.கே.- II ராடார் உதிரிபாகங்களை இலங்கை விமானப்படைக்கு இந்தியா வழங்கியுள்ளது.
Read More

ஷானி அபேசேகர ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

Posted by - January 19, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ்…
Read More

ஜீ.எல் பீரிஸ் சுய தனிமைப்படுத்தலுக்கு…….

Posted by - January 18, 2021
கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா தொற்றுக்கு உள்ளான இராஜாங்க அமைச்சர் பியல்…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 6 பேர் உயிரிழப்பு

Posted by - January 18, 2021
சிறிலங்காவில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கொழும்பு, மோதரை, களுத்துறை, தெஹிவளை…
Read More

சிரச நிறுவனத்திற்கு எதிரான தடையுத்தரவு மேலும் நீடிப்பு

Posted by - January 18, 2021
ஜோர்ஜ் ஸ்டுவர்ட் ஹெல்த் நிறுவனம் மற்றும் அதன் தலைவருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் செய்திகளை ஔிபரப்புவதை தடுத்து சிரச நியூஸ் பெஸ்ட்…
Read More