தொல்லியல் திணைக்களத்தின் மூலம் தமிழர் மரபுரிமைகளை சுவீகரிக்கும் அரசாங்கம் -நாடாளுமன்றில் கஜேந்திரன் mp கண்டனம்(காணொளி)

Posted by - January 19, 2021
தொல்லியல் திணைக்களத்தின் மூலம் தமிழர் மரபுரிமை களை சுவீகரிக்கும் அரசாங்கம் நாடாளுமன்றில் கஜேந்திரன் mp ஆற்றிய கண்டன உரை..
Read More

குருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் வெளிப்படையான இன அழிப்பு – ஸ்ரீதரன்

Posted by - January 19, 2021
முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன்…
Read More

சிறிலங்காவில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Posted by - January 19, 2021
சிறிலங்காவில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி இதுவரை அடையாளம்…
Read More

தோட்டத் தொழிலாளர் பிள்ளைகளுக்கான புலமைப் பரிசில் தொகை அதிகரிக்கப்பட வேண்டும்

Posted by - January 19, 2021
இலங்கைத் தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியத்தின் ஊடாக கடந்த எழுபதாண்டுகளுக்கு மேலாக இலங்கைக்கான இந்தியத் தூதரகம் ஆற்றி வரும் அளப்பரிய…
Read More

நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் படகொன்று கடலில் மூழ்கியுள்ளது

Posted by - January 19, 2021
நெடுந்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் இந்திய படகொன்றை கைப்பற்ற முயன்றவேளை படகு கவிழ்ந்து நீரில்மூழ்கியுள்ளது. இலங்கை கடற்படை இதனைதெரிவித்துள்ளது. 50க்கும்…
Read More

ஐ.ம.ச எம்.பிக்கள் இருவர் இராஜினாமா

Posted by - January 19, 2021
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹேசா வித்தானகே, சமிந்த விஜயசிறி ஆகிய இருவரும் பொதுநிதிகள் பற்றிய பாராளுமன்றக் குழுவிலிருந்து…
Read More

மேல் மாகாண பாடசாலைகள் ஆரம்பம் தொடர்பான தீர்மானம்

Posted by - January 19, 2021
மேல் மாகாண பாடசாலைகள் ஆரம்பம் தொடர்பில் கல்வி அமைச்சின் ஊடாக எதிர்வரும் சில தினங்களில் அறிவிக்கப்படும் என இராணுவ தளபதி …
Read More

29 ஆயிரம் கிலோ கழிவுத் தேயிலையுடன் 7 பேர் கைது

Posted by - January 19, 2021
சீதுவ, கொடுகொட பகுதியில் 29 ஆயிரம் கிலோ கிராம் கழிவுத் தேயிலையுடன் 7 பேர் கைது செய்யுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று…
Read More

மேல் மாகாணத்தை விட்டு வெளியேற முற்பட்ட 103 பேருக்கு கொரோனா

Posted by - January 19, 2021
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி முதல் இதுவரை மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறிய முற்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட…
Read More

வைரஸ் தொற்று பரவும் செயற்பாட்டை தடுக்க, மக்கள் போதிய ஆதரவினை வழங்கவில்லை- லதாகரன் கவலை

Posted by - January 19, 2021
கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவும் செயற்பாட்டை தடுக்க, மக்கள் போதிய ஆதரவினை வழங்கவில்லை என கிழக்கு மாகாண…
Read More