எரிபொருளை எடுத்துச் செல்வதற்காக ரயில்வே துறையின் பங்களிப்பு அதிகரிப்பு

Posted by - January 21, 2021
எரிபொருளை எடுத்துச் செல்வதற்காக கடந்த வருடம் ரயில்வே துறை 28 சதவீத பங்களிப்புக்களை வழங்கியிருப்பதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.…
Read More

விமான நிலையங்கள் மீளத் திறப்பு

Posted by - January 21, 2021
இலங்கையில் சுமார் 10 மாதங்களுக்குப் பின்னர் விமான நிலையங்கள் இன்று (வியாழக்கிழமை) திறக்கப்பட்டுள்ள நிலையில், முதல் விமானம் ஓமானில் இருந்து…
Read More

ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு முன்பாக வழங்கிய பிரதமரின் வாக்குறுதி என்னானது? – அநுர கேள்வி

Posted by - January 21, 2021
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு முன்பாக நின்று தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் பெற்றுத் தருவதாக உறுதியளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின்…
Read More

மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளின் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியானது

Posted by - January 21, 2021
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி முதல் மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர்…
Read More

புத்தரின் போதனைக்கு மாறாகவே அரசாங்கம் செயல்படுகிறது – முஜிபுர்

Posted by - January 20, 2021
கொரோனா தொற்றால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வது தொடர்பில் அரசாங்கம் புத்தரின் போதனையின் பிரகாரம் செயல்படுவதுமில்லை விஞ்ஞான ரீதியிலான தீர்மானத்துக்கும் அனுமதிப்பதில்லை.…
Read More

கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒருவர் உயிரிழப்பு

Posted by - January 20, 2021
கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.இதனை அடுத்து கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 274…
Read More

இலங்கையிலும் ஒரு ஹிட்லரும் ஒரு சார்லி சப்ளினும் உள்ளனர்- ஹரீன்

Posted by - January 20, 2021
இலங்கைக்கு என ஒரு ஹிட்லரும் ஒரு சார்லிசப்ளினும் உள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன்பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.…
Read More

சர்வாதிகாரத்துடன் செயற்படும் தொல்லியல் திணைக்களம் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்(காணொளி)

Posted by - January 20, 2021
சர்வாதிகாரத்துடன் செயற்படும் தொல்லியல் திணைக்களம் நாடாளுமன்றத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரை……….
Read More

ஹம்பாந்தோட்டை அரச அலுவலர்களுக்கு தமிழ் மொழி பயிற்சி

Posted by - January 20, 2021
ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலகத்தில் பணிபுரியும் அரசாங்க அலுவலர்களுக்கான தமிழ் மொழி பயிற்சித் திட்டம் அண்மையில் மாகம் ருஹுணுபுர நிர்வாக வளாகத்தில்…
Read More

18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இராணுவ பயிற்சி அளிக்கும் திட்டத்தை செயற்படுத்த முடியாது – சரத் பொன்சேகா

Posted by - January 20, 2021
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை நடைமுறையில் செயற்படுத்த முடியாது என முன்னாள் இராணுவத் தளபதியும்…
Read More