கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸிற்கு கொரோனா தொற்றில்லை

Posted by - January 23, 2021
கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸிற்கு கொரோனா தொற் றில்லையென உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
Read More

திருகோணமலை துறைமுகத்திற்கு சீமேந்து ஏற்றி வந்த கப்பல் விபத்து

Posted by - January 23, 2021
திருகோணமலை துறைமுகத்திற்கு சீமேந்து ஏற்றி வந்த கப்பல் ஒன்று கல் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More

சிறிலங்காவில் மேலும் ஒரு கிராமம் முடக்கப்பட்டது !

Posted by - January 23, 2021
அனுராதபுரம் தேவநம்பியதிஸ்ஸ புரத்தில் 295 A கிராம சேகவர் பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைபடுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று…
Read More

மட்டக்குளி பிரதேசத்தில் 9 அருட்தந்தையர்களுக்கு கொரோனா

Posted by - January 23, 2021
மட்டக்குளி பிரதேசத்தில் தேவாலயத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 9 அருட்தந்தையர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த தேவாலயத்திற்கு அருகில்…
Read More

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 2725 பேர் இதுவரையில் கைது

Posted by - January 23, 2021
கடந்த 24 மணித்தியாலயங்களுக்குள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முகக்கவசம் அணியாமை, சமூக இடைவௌியை…
Read More

நாம் எப்போதும் பேய்களுக்குப் பயப்படுவதில்லை- அரசாங்கத்துக்கு சவால் விடுத்துள்ள ஜே.வி.பி.

Posted by - January 23, 2021
தாம் எப்போதும் பேய்களுக்குப் பயப்படுவதில்லை எனவும், ஆகவே தமக்கு அரசாங்கத்திற்குப் பயமில்லை என்றும் ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல்…
Read More

கிழக்கு முனையத்தை விட்டுக்கொடுக்க ஒருபோதும் இணங்க மாட்டோம்- மைத்திரி

Posted by - January 23, 2021
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விட்டுக்கொடுப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் ஆதரவளிக்காது என கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான…
Read More

இலங்கை மத்திய வங்கியிடம் இருந்து பொது மக்களுக்கான விசேட அறிவித்தல்..!

Posted by - January 23, 2021
சமூக வலைத்தளங்கள், இணையத்தளம் அடிப்படையிலமைந்த செயலிகள் மற்றும் கைத்தொலைபேசி ஊடாக பல வகையான நிதியியல் மோசடிகள் இடம்பெற்றுவருகின்றமை தொடர்பில் பொதுமக்கள்…
Read More

சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை…!

Posted by - January 23, 2021
இன்று ஆரம்பிக்கப்பட்ட வார இறுதியில் கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த முறையான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு காவல்துறை பேச்சாளர் பிரதி…
Read More

கொழும்பின் பல பகுதிகளில் இன்று 24 மணிநேர நீர் வெட்டு..!

Posted by - January 23, 2021
அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பு 01,02,03,07,08,09,10,11 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் 24 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக…
Read More