அதிர்ஷ்ட இலாபச் சீட்டு விற்பனை செய்த நபரொருவருக்கு கொரோனா

Posted by - January 24, 2021
வெலிமட நகரில் பழைய தபால் அலுவலக வீதி ஆரம்பிக்கும் இடத்தில் அதிர்ஷ்ட இலாபச் சீட்டு விற்பனை செய்த நபரொருவருக்கு கொரோனா…
Read More

சிறிலங்காவில் மீண்டும் 800 ஐ கடந்த கொரோனா தொற்றாளர்கள்

Posted by - January 24, 2021
சிறிலங்காவில் மேலும் 492 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்…
Read More

இரண்டு புதுமண தம்பதியினருக்கு கொரோனா

Posted by - January 24, 2021
ஹோமாகம சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகார பிரதேசத்தில் இடம்பெற்ற இரண்டு திருமண வைபவங்களின் இரண்டு புதுமண தம்பதியினருக்கு கொரோனா…
Read More

சிறிலங்கா அரசாங்கத்தின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளைக் கண்டித்து ஐக்கிய மக்கள் சக்தி போராட்டம்

Posted by - January 24, 2021
சிறிலங்கா அரசாங்கத்தின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளைக் கண்டித்து ஐக்கிய மக்கள் சக்தி இன்று (ஞாயிற்றுக்கிழமை) கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தது. ‘பேச்சு…
Read More

ஐ. நா. பேரவையில் இலங்கை மீதான தீர்மானம் – உறுப்பு நாடுகளுடன் விரைவில் பேச்சு-சுமந்திரன்

Posted by - January 24, 2021
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கை மீது ஒன்றுக்கு மேற்பட்ட தீர்மானங்களைக் கொண்டுவந்து நிறைவேற்றுவதா இல்லை…
Read More

இலங்கையில் கொரோனாவுக்கு 9 சிறைக் கைதிகள் இதுவரை பலி

Posted by - January 24, 2021
சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் தொகை 9 ஆக அதிகரித்துள்ளாதாக, சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
Read More

சுகாதார அமைச்சர் பவித்திராவின் கணவனுக்கும் தொற்று

Posted by - January 24, 2021
பவித்ரா வன்னியாராச்சியின் கணவர் காஞ்சன ஜெயரத்னவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருடன் தொடர்புடையவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்த…
Read More

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 2734 பேர் இதுவரையில் கைது

Posted by - January 24, 2021
கடந்த 24 மணித்தியாலயங்களுக்குள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முகக்கவசம் அணியாமை, சமூக இடைவௌியை…
Read More

கொழும்பு மாவட்டத்தில் தொடர்ந்தும் கொரோனா அதிகரிப்பு…!

Posted by - January 24, 2021
நாட்டில் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியான 724 பேரில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய…
Read More