தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாக கொண்ட பணவீக்கத்தில் வீழ்ச்சி…!

Posted by - January 25, 2021
2019 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் நிலவிய உயர் தளத்தின் புள்ளி விபரவியல் தாக்கம் காரணமாக, தேசிய நுகர்வோர் விலைச்…
Read More

ஐக்கிய மக்கள் சக்தியில் உறுப்புரிமை பெற்றார் சம்பிக்க !

Posted by - January 25, 2021
முன்னாள் அமைச்சர் பட்டலி சம்பிக்க ரணவக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இன்று (திங்கட்கிழமை) உத்தியோகப்பூர்வமாக இணைந்துள்ளார். அவருக்கு உறுப்புரிமையை வழங்க…
Read More

சமிந்த விஜேசிறி, ஹேஷ விதானகே தனிமைப்படுத்தப்பட்டனர்

Posted by - January 25, 2021
நாடாளுமன்ற உறுப்பினர்களான சமிந்த விஜேசிறி மற்றும் ஹேஷ விதானகே ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட நடடாளுமன்ற…
Read More

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அணுகுமுறை தொடர்பில் பிரித்தானியா!!

Posted by - January 25, 2021
கொரோனா தொற்று உறுதியாகி உயிரிழப்பவர்களை கட்டாயமாக தகனம் செய்வது உட்பட, இலங்கையுடன் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து பிரித்தானியா…
Read More

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்று உறுதியானோரில் 151 பேர் சிகிச்சையில் !

Posted by - January 25, 2021
கொரோனா தொற்று உறுதியாகிய சிறைச்சாலைகளுடன் தொடர்புடைய 151 பேர் தற்போது தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More

ரோஹித மீதான இலஞ்ச ஊழல் வழக்கு பெப்ரவரியில் விசாரணைக்கு !

Posted by - January 25, 2021
அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மேல்…
Read More

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக ஸ்கைப் மூலம் சாட்சியம் வழங்கினார் ஷானி !

Posted by - January 25, 2021
2019 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர் தாக்குதல்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர…
Read More

ரணில், சம்பந்தன் உட்பட 21 பேருக்கு தண்டனை விதிக்க புது ஆணைக்குழு

Posted by - January 25, 2021
அரசியலமைப்பை மீறியுள்ளதாகக் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்ட 21…
Read More

கொழும்பில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா

Posted by - January 25, 2021
கொவிட் தொற்றாளர்களாக நேற்று(24) அடையாளம் காணப்பட்டோரில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என, கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய செயலணி…
Read More