பாணந்துறை துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் ஒருவர் கைது

Posted by - January 27, 2021
பாணந்துறை வடக்கு பிரதேசத்தில் நபரொருவர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்கேகநபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 25…
Read More

இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோவுக்கு கொரோனா

Posted by - January 27, 2021
இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ தனக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கமைய இலங்கையில் இதுவரை 7…
Read More

இலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் அடையாளம்

Posted by - January 27, 2021
இலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய இராச்சியம், டென்மார்க், ஐஸ்லாந்து, ஜேர்மனி…
Read More

இலங்கை குறித்த ஐ.நா. ஆணையாளரின் அறிக்கைக்கான பதில் இன்று கையளிக்கப்படும் – தினேஸ்

Posted by - January 27, 2021
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்செலே பச்செலெட்டினால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கைக்கு பதிலளிக்கும் முழுமையான ஆவணம்…
Read More

கேகாலையில் இரண்டு மாடி கட்டிடமொன்றில் ஏற்பட்ட தீவிபத்து…!

Posted by - January 26, 2021
கேகாலை பிரதேசத்தின் இரண்டு மாடி கட்டிடமொன்றில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. கலிகமுவ அரந்தர பிரதேசத்தில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்திலேயே இந்த…
Read More

திருமண நிகழ்வில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

Posted by - January 26, 2021
குளியாபிட்டியவில் உள்ள கொங்கொல்லா பகுதியில் நடந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்ட100 க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். திருமணத்தில் மணமகனின் தந்தை…
Read More

முதல் 10 நாட்கள் மிகவும் ஆபத்தானவை! பொருத்தமான வழிமுறை அவசியம் – இராஜாங்க அமைச்சர் எச்சரிக்கை

Posted by - January 26, 2021
கொரோனா தொற்றுக்குள்ளானோரிடமிருந்து வைரஸ் பரவக் கூடிய அபாயம் முதல் 10 நாட்களில் அதிகமுள்ளன. எனவே அவை தொடர்பில் கண்டறிந்து வைரஸ்…
Read More

பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கடற்படை சிப்பாய் கைது..!

Posted by - January 26, 2021
பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமைக்காக சந்தேகத்தின் பேரில் கடற்படை சிப்பாய்  ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். எல்ல பிரதேசத்தில் வசிக்கும்…
Read More

மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவோருக்கு முக்கிய அறிவிப்பு

Posted by - January 26, 2021
மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவோருக்கு எழுமாறாக பரிசோதனை முன்னெடுக்கப்படும் பொலிஸார் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துளளார்.…
Read More

பைடனின் நிர்வாகமும் மனித உரிமை விவகாரங்களில் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கும் – அமெரிக்கத் தூதுவர்

Posted by - January 26, 2021
ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகம் தொடர்ந்தும் மனித உரிமை விவகாரங்களில் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கும் என இலங்கைக்கான…
Read More