கிழக்கு முனைய சர்ச்சைக்கு அடுத்த வாரம் இறுதி தீர்வு – காமினி லொகுகே

Posted by - January 28, 2021
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரத்தில் துறைமுக தொழிற்சங்கத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினருடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது.…
Read More

கள்வர்களைப் புனிதர்கள் போன்று போற்றும் அவல நிலை – கரு ஜெயசூரிய

Posted by - January 28, 2021
நாட்டில் மனித உரிமைகளை வென்றெடுப்பது தொடர்பில் மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. ஒரு தனி நபருக்கு அளவுக்கு அதிகமான அதிகாரத்தை கொடுத்து…
Read More

அரசாங்கத்துக்கு எதிராக நாளை கொழும்பு துறைமுகத்துக்குள் போராட்டம்

Posted by - January 28, 2021
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்குக் கொடுப்பதற்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்திவரும் துறைமுக தொழில்சங்கங்கள்இ கிழக்கு முனையத்தை முழுமையாகத் துறைமுக…
Read More

கொரோனா அச்சுறுத்தல்: ஹற்றன் பொஸ்கோ கல்லூரிக்கு பூட்டு

Posted by - January 28, 2021
ஹற்றன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரி மாணவர்கள் 7 பேருக்கும் ஆசிரியர்கள் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து, மேற்படி…
Read More

ஏப்ரல் 21 தாக்குதல்- இறுதி அறிக்கை கோட்டாவிடம் கையளிக்கப்படவுள்ளது..!

Posted by - January 28, 2021
ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் கடமைகள் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளன. இதன்படி குறித்த ஆணைக்குழு 457…
Read More

மலையகத்துக்கான ஒரு புகையிரத சேவை இடைநிறுத்தம்

Posted by - January 28, 2021
மலையக புகையிரதப் பாதையில் கொழும்பிலிருந்து பதுளை நோக்கியும் பதுளையில் இருந்து கொழும்பு நோக்கியும் பயணிக்கும் தெநுவர மெனிகே புகையிரதத்தின் பயணங்கள்…
Read More

நாடு முழுவதும் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்

Posted by - January 28, 2021
இன்று நாடு முழுவதும் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுலாவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித்…
Read More

12 இடங்களில் பி.சி.ஆர் பரிசோதனை – மேல் மாகாணத்தில் இன்று முதல் விசேட வேலைத்திட்டங்கள்

Posted by - January 28, 2021
தனிமைப்படுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண…
Read More

கொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டு வரவுள்ள விமானத்தின் வருகையில் தாமதம்

Posted by - January 28, 2021
கொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டு வரவுள்ள மும்பை விமானத்தின் புறப்படுகையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பாக ருவிட்டரில்…
Read More