சிறிலங்காவில் நேற்று மட்டும் இலங்கையில் 892 பேருக்கு கொரோனா தொற்று – கொழும்பில் 298 பேர் அடையாளம்

Posted by - January 29, 2021
சிறிலங்காவில்  நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) மாத்திரம் 892 கொரோனா தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அவர்களில்…
Read More

இலங்கையில் மேலும் 7பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு

Posted by - January 29, 2021
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய கொரோனா வைரஸ்…
Read More

ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் பவித்ரா வன்னியராச்சி

Posted by - January 29, 2021
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி, அங்கொடையில் உள்ள தொற்று நோய்கள் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் நேற்று (வியாழக்கிழமை) அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
Read More

கொவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பம்

Posted by - January 29, 2021
இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று (29) மேல் மாகாணத்தில் உள்ள…
Read More

1000 ரூபாயை வழங்கினால் கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் விலகும்- ஜீவன்

Posted by - January 29, 2021
அரசாங்கம் தலையிட்டு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளத்தை பெற்றுக்குகொடுக்குமாக இருந்தால்  கூட்டு ஒப்பந்தத்தின் சம்பள பகுதியில் இருந்து தமது…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்று உறுதியானோரின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு !

Posted by - January 28, 2021
சிறிலங்காவில் மேலும் 351 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி இதுவரை அடையாளம்…
Read More

மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலை ஆதரிக்கும் – பிரித்தானியா அறிவிப்பு

Posted by - January 28, 2021
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலை அடிப்படையாகக் கொண்டு தொடர்ந்து செயற்படத் தயாராக இருப்பதாக…
Read More

நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் – ஐ.நா.வில் முழுமையான ஆதரவை கனடா வழங்கும்!

Posted by - January 28, 2021
இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதி செய்வதன் அவசியத்தை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை சுட்டிக்காட்டியிருப்பதாக கனடா தெரிவித்துள்ளது.…
Read More

மனித உரிமைகள் ஆணையாளரின் பரிந்துரைகளை அமுல்படுத்த இலங்கை தவறினால் மாற்று நடவடிக்கை – அமெரிக்கா

Posted by - January 28, 2021
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டின் புதிய அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு இலங்கை தவறும் பட்சத்தில்,…
Read More