சிறிலங்காவில் மேலும் 351 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

Posted by - January 31, 2021
சிறிலங்காவில் மேலும் 351 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கையில் மொத்த…
Read More

கடன் திருப்பிச் செலுத்த முடியாத அரசாங்கம் எவ்வாறு பொருளாதாரத்தை மீட்டெடுக்கப்போகின்றது-அனுரகுமார

Posted by - January 31, 2021
கடன் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் மக்களின் பொருளாதாரத்தை எவ்வாறு மீட்டெடுப்பது என தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பியுள்ளது.…
Read More

பூண்டுலோயாவில் விபத்து-இரு இளைஞர்கள் உயிரிழப்பு

Posted by - January 31, 2021
நுவரெலியா- பூண்டுலோயா, கம்பளை பிரதான வீதியில் நியங்கந்தர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை)…
Read More

மார்ச் மாதம் 31 முதல் ஒற்றை பயன்பாடு பொலித்தீனிற்கு தடை

Posted by - January 31, 2021
ஒரு தடவை மற்றும் குறுகிய காலத்திற்கு பாவனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி…
Read More

தொடருந்து பிரதான பாதையில் 2 மணித்தியால தாமதம்.

Posted by - January 31, 2021
கம்பஹ மற்றும் வெயாங்கொடைக்கிடையிலான எரிபொருள் தொடருந்தில் ஏற்பட்ட தொழினுட்ப கோளாறு காரணமாக அதன் பிரதான பாதையில் 2 மணித்தியால தாமதம்…
Read More

பிரதேச சபை உறுப்பினரை உடனடியாகக் கைது செய்யுமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்து!

Posted by - January 31, 2021
மீட்டியாகொட பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்பில் தேடப்படும் படபொல பிரதேச சபை…
Read More

கோட்டாபயவின் அதிரடி உத்தரவு

Posted by - January 31, 2021
துறைமுக சேவையை அத்தியாவசிய சேவையாக கோட்டாபய ராஜபக்ஸ பிரகடனப்படுத்தியுள்ளார். அதிவிசேட வர்த்தமானியின் ஊடாக கோட்டாபய துறைமுக சேவையை அத்தியாவசிய சேவையாக…
Read More

கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவை ஐ.நாடுகள் சபை நிராகரிக்க வேண்டும்- சுமந்திரன்

Posted by - January 31, 2021
கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ள மூவர் அடங்கிய மனித உரிமைகள் ஆணைக்குழுவை, ஐக்கிய நாடுகள் சபை நிராகரிக்க வேண்டும் என தமிழ்த்…
Read More

சிறிலங்காவின் விவகாரத்தில் மனித உரிமை பேரவை நடுநிலைத்தன்மையை பேணவில்லையாம் – வாசுதேவ

Posted by - January 31, 2021
இலங்கை விவகாரத்தில் மனித உரிமை பேரவை நடுநிலைத்தன்மையை பேணவில்லையாம் என சிறிலங்காவின்  நீர்வழங்கல் துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குற்றஞ்சாட்டியுள்ளார்.…
Read More

ஐ.நா. ஆணையாளர் சிறிலங்காவின் இறைமைக்குள் கைவைத்தது தவறாம் – சரத் வீரசேகர

Posted by - January 31, 2021
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நாட்டின் இறைமைக்குள் கைவைப்பதாக சிறிலங்காவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர குற்றம்…
Read More