சிங்கள மொழியில் மாத்திரமே தேசிய கீதம் இசைக்கப்படும்! – பாதுகாப்பு செயலாளர்

Posted by - February 2, 2021
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் ;வியாழக்கிழமை 4 ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது. இதன் போது…
Read More

ஜே.ஆர். சாயலில் பழிவாங்கும் கோட்டாபய – ரில்வின் சில்வா

Posted by - February 2, 2021
இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன செய்தவற்றையே தற்போதுள்ள  கோட்டாபய ராஜபக்ஷவும் செய்கின்றார். 1978 இல் நீதிமன்ற அதிகாரங்களையுடைய…
Read More

புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப் புள்ளிகளைக் குறைக்கும் சாத்தியம் பற்றி பரிசீலனை

Posted by - February 2, 2021
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் மாவட்ட மட்ட வெட்டுப் புள்ளிகளை குறைக்கும் சாத்தியம் பற்றி எதிர்காலத்தில் ஆராயப் போவதாக கல்வி…
Read More

ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு பொதுமக்கள் பாதுகாப்புக் குழுவாம் –சரத் வீரசேகர

Posted by - February 2, 2021
ஒவ்வொரு கிராமத்தையும் உள்ளடக்கும் வகையில் பொதுமக்கள் பாதுகாப்பு குழுக்களை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத்…
Read More

வழக்கு தொடர்பில் நீதிமன்றத்திற்கு ரஞ்ஜன் விடுத்த கோரிக்கை

Posted by - February 2, 2021
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் தனக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள 4 வருட கடுழிய சிறைத் தண்டனை தொடர்பில் மீள் பரிசீலனை செய்யுமாறு…
Read More

இலங்கையை ஒரு சுதந்திர நாடாக ஏற்றுக்கொள்ள முடியாது-மனோ கணேசன்

Posted by - February 2, 2021
எங்கள் மொழிக்கும், மதத்துக்கும், இனத்துக்கும், இலங்கை நாட்டுக்குள்ளே கெளரவமான இடம் தராத இன்றைய இலங்கையை ஒரு சுதந்திர நாடாக ஏற்றுக்கொள்ள…
Read More

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு

Posted by - February 2, 2021
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்துமாறு கோரி நாடளாவிய ரீதியிலான ஒருநாள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டமொன்றை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.…
Read More

இலங்கையில் இதுவரை 95 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

Posted by - February 2, 2021
இலங்கையில் இதுவரை 95 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனகா கொவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 29ஆம் திகதி முதல்…
Read More

தென் மாகாண ஆளுநர் விலி கமகேவுக்கு கொரோனா தொற்று!

Posted by - February 2, 2021
தென் மாகாண ஆளுநர் பேராசிரியர் விலி கமகே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடைய தனிப்பட்ட செயலாளருக்கு இதற்கு முன்னர்…
Read More

இலங்கையில் கொரோனாவால் முதல் மருத்துவரின் மரணம் பதிவு

Posted by - February 2, 2021
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மருத்துவர் ஒருவர் இன்று (செவ்வாய்கிழமை) காலை உயிரிழந்துள்ளதாக கராப்பிட்டிய வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன கொரோனா வைரஸ்…
Read More