இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

Posted by - February 5, 2021
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 7பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளது. இதற்கமைய இலங்கையில்…
Read More

தொல்பொருள் சின்னங்கள் திட்டமிட்ட வகையில் அழிக்கப்படுகின்றது – விசாரணை என்கிறார் விதுர விக்ரமநாயக்க

Posted by - February 4, 2021
தேசிய மரபுரிமைகளை அடையாளப்படுத்தும் சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். இலங்கையின் தேசிய மரபுரிமைகளை பாதுகாக்க அரசாங்கம் உரிய கவனம் செலுத்தியுள்ளது.
Read More

முஸ்லிம் மக்களை வவுனியாவில் அணி திரளுமாறு மக்கள் காங்கிரஸ் அழைப்பு!

Posted by - February 4, 2021
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி நாளைய தினம் வவுனியாவை வந்தடையவுள்ள நிலையில், இதற்கு வவுனியா முஸ்லிம்களும் முழுமையான ஒத்துழைப்பை…
Read More

பொத்துவில் முதல் பொலிகண்டி போராட்டம்- மலையக மக்கள் முன்னணி முழு ஆதரவு!

Posted by - February 4, 2021
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான உரிமைப் போராட்டத்துக்கு மலையக மக்கள் முன்னணியும் முழு ஆதரவை வழங்குவதாக முன்னணியின் தலைவரும், தமிழ்…
Read More

பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயம்

Posted by - February 4, 2021
வெல்லம்பிட்டிய வெலேவத்த பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளதார்.
Read More

கொரோனா தொற்றுக்குள்ளான வைத்தியர் நெவில் பெர்ணான்டோ காலமானார்

Posted by - February 4, 2021
கொரோனா தொற்றுக்குள்ளான நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையில் உரிமையாளர் வைத்தியர் நெவில் பெர்ணான்டோ காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More

அரச சேவையில் 14 ஆயிரம் பட்டதாரி பயிலுனர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை

Posted by - February 4, 2021
நாட்டின் அரச சேவையில் 14 ஆயிரம் பட்டதாரிகள் இம்மாத இறுதிக்குள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
Read More

இலங்கையில் ரஷ்யா மற்றும் சீனாவின் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து பரிசீலனை

Posted by - February 4, 2021
ரஷ்யா மற்றும் சீனாவில் உற்பத்தி செய்யப்படும் கொவிட்-19 தடுப்பூசிகளுக்கு அவசரகால பயன்பாட்டு ஒப்புதலைப் பெறுவதற்கான கோரிக்கைகளை தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை…
Read More

புத்தனை துணைக்கு அழைத்து தன்னை நியாயப்படுத்துகிறார் இலங்கை ஜனாதிபதி – மனோ

Posted by - February 4, 2021
இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புத்தனை துணைக்கு அழைத்து தன்னை நியாயப்படுத்துகிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.…
Read More