தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினருக்கும் அஜித் நிவாட் கப்ராலுக்கும் இடையிலான சந்திப்பு இன்று..!

Posted by - February 7, 2021
தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினருக்கும், நிதி மற்றும் மூலதன சந்தை இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலுக்கும் இடையிலான தீர்மானமிக்க…
Read More

இலங்கையில் கொரோனாவால் மேலும் 8 பேர் உயிரிழப்பு – 726 பேருக்கு தொற்று

Posted by - February 7, 2021
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் எட்டு மரணங்கள் பதிவாகியதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, கொரோனா மரணங்களின்…
Read More

இலங்கையில் ஒரு இலட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி

Posted by - February 7, 2021
இலங்கையில் ஒரு இலட்சத்து 60 ஆயிரத்து 148 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.…
Read More

சுகாதார விதிமுறைகளை மீறியக் குற்றச்சாட்டில் மேலும் பலர் கைது

Posted by - February 7, 2021
முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் கொவிட் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டில் இன்று காலை 6.00 மணியுடன்…
Read More

இரண்டு அல்லது மூன்று வாரங்களில் கொரோனா தொற்று, இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் – PHI எச்சரிக்கை

Posted by - February 7, 2021
பொறுப்பற்ற நடத்தை காரணமாக அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் மக்கள் மத்தியில் கொவிட்-19 இறப்பு மற்றும் தொற்றுநோயாளர்களின் எண்ணிக்கை…
Read More

‘குருந்தகம’ என்பதே குறுந்தூர் மலையாம்- நிரூபித்துக் காட்டவும் தயார் என்கிறார் மேதானந்த தேரர்

Posted by - February 6, 2021
‘குருந்தகம’ என்பதே தற்போது குறுந்தூர் மலையாகியுள்ளதாகவும், இதனை தம்மால் நிரூபிக்க முடியுமென எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார். இணையவழி ஊடாக…
Read More

கோட்டாபய தலைமையில் இனவாத இராஜ்ஜியமே உருவாகியுள்ளது- மனோ

Posted by - February 6, 2021
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இனவாத இராஜ்ஜியமே தற்போது உருவாகியுள்ளதென மலையக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.…
Read More

சிறிலங்காவில் மேலும் 343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Posted by - February 6, 2021
சிறிலங்காவில் மேலும் 343 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த…
Read More

சுதந்திரம் கிடைத்ததா என்ற கேள்வியுடன் எல்கே தளங்கள் மீது சைபர் தாக்குதல்

Posted by - February 6, 2021
எல்கே (lk) டைாமைனின் கீழ் பதிவு செய்யப்பட்ட பல இணையதளங்கள் மீது இன்று (6) அதிகாலை சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது…
Read More

பொலிஸார் என தெரிவித்து கொள்ளையில் ஈடுபட்ட கும்பல்

Posted by - February 6, 2021
கொழும்பு தீர்க்கப்படாத குற்றப் பிரிவின் அதிகாரிகளான தம்மை அடையாளப்படுத்தி விசாரணைக்காக வந்ததாக கூறி கடந்த 03 ஆம் திகதி வீடொன்றிற்கு…
Read More