சிறிலங்காவில் மேலும் 362 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

Posted by - February 7, 2021
சிறிலங்காவில் மேலும் 362 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி  தெரிவித்துள்ளார். இதன்படி, சிறிலங்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்…
Read More

போலி விசாக்களை பயன்படுத்தி ஜேர்மன் செல்ல முற்பட்டவர்கள் கைது

Posted by - February 7, 2021
போலி ஜேர்மன் விசாக்களைப் பயன்படுத்தி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழியாக ஜேர்மனிக்கு தப்பிச் செல்ல முயன்ற குற்றச்சாட்டுக்காக கட்டுநாயக்க விமான…
Read More

இலங்கையின் உண்மையான நண்பர்களின் ஆதரவுடன் ஜெனீவா சவாலை எதிர்கொள்வார்களாம்!

Posted by - February 7, 2021
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கையின் உண்மையான நண்பர்கள் இலங்கையின் பக்கம் நிற்பார்கள் எங்களால் கூட்டாக உள்நோக்கம் கொண்ட சக்திகளின்…
Read More

மனிதஉரிமை ஆணையாளரின் அறிக்கையை அடிப்படையாக வைத்து சர்வதேச அமைப்புகள் இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கான வாய்ப்புள்ளது

Posted by - February 7, 2021
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தை எதிர்கொள்வதற்கு இந்தியாவின் ஆதரவு மிகவும் முக்கியமானது என இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழுவின்…
Read More

தூங்கிக் கொண்டிருந்தவரை தூக்கி வீசிய காட்டு யானை!

Posted by - February 7, 2021
கஹடகஸ்திகிலிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முக்கிரியாவ பகுதியில் காட்டு யானையின் தாக்குதலினால் நான்கு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
Read More

ரத்கம பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இரு மரணங்கள்

Posted by - February 7, 2021
ரத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்றைய தினம் இவ்விரு மரணங்களும் பதிவாகியுள்ளதாக…
Read More

EPF பங்களிப்பு செய்யக் கூடிய குறைந்தபட்ச வயதெல்லை மாற்றம்

Posted by - February 7, 2021
ஊழியர்சேமலாப நிதியத்திற்கு பங்களிப்பு செய்யக் கூடிய குறைந்தபட்ச வயதெல்லையை மாற்றியமைப்பதற்கான உத்தரவு விரைவில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. இந்த வயதெல்லையை 14…
Read More

மலையேறுவதற்கு சென்ற காணாமல் போன இளைஞன் மீட்கப்பட்டார்-காவற்துறை

Posted by - February 7, 2021
மாத்தறை-நாவுல பகுதியில் மலையேறுவதற்கு சென்று காணாமல் போன நபரை காவற்துறையினர் கண்டுப்பிடித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கடந்த 04ஆம்…
Read More