வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

Posted by - February 8, 2021
விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களுக்குள் 2,500 ற்கும் அதிகமான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு…
Read More

சிரச நிறுவனத்திற்கு எதிரான தடை உத்தரவு மேலும் நீடிப்பு

Posted by - February 8, 2021
ஜோர்ஜ் ஸ்டுவர்ட் ஹெல்த் நிறுவனம் மற்றும் அதன் தலைவருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் செய்திகளை ஔிபரப்புவதை தடுத்து சிரச நியூஸ் பெஸ்ட்…
Read More

ஹட்டனில் O/L மாணவர்கள் மூவருக்கு கொரோனா!

Posted by - February 8, 2021
ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் உள்ள ஹட்டன் பாடசாலையொன்றில் மூன்று மாணவர்களுக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த…
Read More

இன்று முதல் 27 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

Posted by - February 8, 2021
இலங்கையில் இன்று (திங்கட்கிழமை) முதல் 27 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளன என வர்த்தகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. புதிய விலையின்…
Read More

இலங்கையில் இதுவரையில் 61 ஆயிரத்து 773 பேருக்கு கொரோனா தடுப்பூசி

Posted by - February 8, 2021
இலங்கையில் நேற்றைய தினம் மேலும் ஆயிரத்து 625 சுகாதார பிரிவினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.…
Read More

மத்தளை விமான நிலையத்திற்கு 2500 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை

Posted by - February 8, 2021
2021ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் இதுவரையான காலப்பகுதியில் மத்தளை சர்வதேச விமான நிலையத்திற்கு 2500 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை…
Read More

தனியார் பேருந்து ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு – விசேட பேச்சுவார்த்தை இன்று

Posted by - February 8, 2021
தனியார் பேருந்து ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் குறித்து இன்று (திங்கட்கிழமை) இடம்பெறும் கலந்துரையாடலின் பின்னர் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என…
Read More

ஐக்கிய மக்கள் சக்தியின் 100 தொகுதி அமைப்பாளர்கள் நியமனம்

Posted by - February 8, 2021
ஐக்கிய மக்கள் சக்தியின் 100 தொகுதி அமைப்பாளர்களை நியமிக்கும் நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியினை கீழ்…
Read More

சுமந்திரனின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிரடிப் படை மீளப்பெறப்பட்டது!

Posted by - February 8, 2021
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிரடிப் படை மீளப்பெறப்பட்டுள்ளது. நேற்றிரவு கிடைத்த திடீர்…
Read More

கொழும்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் 245 பேருக்கு தொற்று

Posted by - February 8, 2021
சிறிலங்காவில் கடந்த 24 மணித்தியாலங்களில் தொற்று உறுதியானவர்களில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு…
Read More