இலங்கையில் கொரோனாவுக்கு பலியான முதலாவது பொலிஸ் அதிகாரி

Posted by - February 9, 2021
மொனராகலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் பணி புரிந்து வந்த நிலையில் ஓய்வு விடுமுறை பெற்றிருந்த 59 வயதுடைய உப பொலிஸ்…
Read More

இலங்கையில் ஊடகங்களைத் தணிக்கை செய்யும் திட்டம் இல்லை-கெஹெலிய ரம்புக்வெல்ல

Posted by - February 9, 2021
இலங்கையில் ஊடகங்களைத் தணிக்கை செய்யும் எந்த நடவடிக்கையும் இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஊடகங்கள் அல்லது சமூக ஊடகங்களின்…
Read More

தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பிற்காக இடம்பெற்ற வாக்கெடுப்பு!

Posted by - February 9, 2021
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்தச் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கு தேயிலை மற்றும் இறப்பர் சம்பந்தமான சம்பள நிர்ணய சபை தீர்மானித்துள்ளது.…
Read More

ஆயிரக்கணக்கான அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை!

Posted by - February 9, 2021
சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்காத 1,300க்கும் அதிகமான அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More

பாரிய மற்றும் போதைப்பொருள் குற்றங்கள் குறித்த விசாரணைகளை 3 மாதங்களில் நிறைவு செய்யுமாறு அறிவுறுத்தல்..!

Posted by - February 9, 2021
பாரிய குற்றங்கள், போதைப்பொருள் குற்றங்கள் குறித்த விசாரணைகளை மூன்று மாதங்களில் முடித்து அறிக்கை படுத்த காவல்துறைமா அதிபர் சி.டி விக்ரமரத்னவுக்கு சட்டமா…
Read More

ஜெனீவாவில் இலங்கையை தண்டிக்க முயற்சிக்கின்றனர் – விமல்

Posted by - February 9, 2021
இலங்கையில் தமிழ் சிங்கள மக்கள் அமைதியாக வாழ்வதை விரும்பாதவர்கள் தற்போது ஜெனீவாவில் கோஷம் எழுப்பி இலங்கையை தண்டிக்க முயற்சித்துக்கொண்டுள்ளனர் என…
Read More

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இம்மாதத்தின் நடுப்பகுதியில் தடுப்பூசிகள் கிடைக்கப் பெறும்

Posted by - February 9, 2021
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் முதற்கட்டமாக இம்மாதத்தின் நடுப்பகுதியில் தடுப்பூசிகள் கிடைக்கப் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் இலங்கையின்…
Read More

உலகில் அதிகமாக விஷத்தினை உண்ணும் நாடு இலங்கை – விசேட வைத்திய நிபுணர் அனுருத்த பாதெணிய

Posted by - February 9, 2021
உலகில் அதிகமாக விஷத்தினை உண்ணும் நாடு இலங்கை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர், விசேட வைத்திய நிபுணர்…
Read More

அரசாங்கத்தை அச்சுறுத்தவே ஜெனீவா நகர்வு: வடக்கு கிழக்குப் பேரணியும் ஒரு சூழ்ச்சியே- உதய கம்மன்பில

Posted by - February 9, 2021
போர்க் குற்றங்கள் என்ற பெயரில் அரசாங்கத்தைத் தொடர்ச்சியாக அச்சுறுத்தும் நோக்கிலேயே ஜெனிவா நகர்வுகள் இடம்பெற்று வருகின்றது என அமைச்சரவை இணைப்…
Read More

சுமந்திரனுக்கு வழங்கப்பட்ட அதிரடிப் படையின் பாதுகாப்பு நீக்கப்பட நானே காரணம் – சரத் வீரசேகர

Posted by - February 9, 2021
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரனுக்கான விசேட அதிரடிப் படையின் பாதுகாப்பு தனது உத்தரவின் பேரில்…
Read More