இலங்கை விடயத்தில் தலையிடும் உரிமை ஐ.நா.வுக்கு இல்லை-ஜி.எல்.பீரிஸ்

Posted by - February 10, 2021
யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் குறித்து சர்வதேசம் முன்வைத்த கோரிக்கைகள் பலவற்றை முழுமையாக நிறைவேற்றியுள்ளோம் என…
Read More

சிறிலங்காவில் சகல பாடசாலைகளும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி திறப்பு

Posted by - February 10, 2021
சிறிலங்காவின் சகல பாடசாலைகளிலும் உள்ள அனைத்து வகுப்புக்களும் எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி திறக்கப்படவிருப்பதாக நேற்று இடம்பெற்ற…
Read More

பாலர் பாடசாலைகளை ஆரம்பிக்க தீர்மானம்

Posted by - February 10, 2021
மேல் மாகாணத்தில் கொரோனா அனர்த்தம் குறைவாக உள்ள பிரதேசங்களில் பாலர் பாடசாலைகளை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு…
Read More

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை வலுவிழக்கச் செய்ய கோரி மனுதாக்கல்

Posted by - February 10, 2021
அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவினால் வௌியிடப்பட்டுள்ள பரிந்துரைகளை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரீட்…
Read More

கம்பஹா நகரில் விற்பனை நிலையங்களுக்கு பூட்டு

Posted by - February 10, 2021
கம்பஹா நகரில் விற்பனை நிலையங்கள் அமைந்துள்ள பிரதேசத்தின் ஒரு பகுதியை மூட தீர்மானித்துள்ளதாக கம்பஹா நகர மேயர் எரங்க சேனாநாயக்க…
Read More

எமது மக்களுக்கு உரிமையும் இல்லை அபிவிருத்தியும் இல்லை- இரா.சாணக்கியன்

Posted by - February 10, 2021
எமது மக்களுக்கு உரிமையும் இல்லை அபிவிருத்தியும் இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்…
Read More

பதுளை மாநகர சபையின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்

Posted by - February 10, 2021
பதுளை மாநகர சபையின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன என ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம் முசம்மில் அறிவித்துள்ளார். ஊவா மாகாண ஆளுநர்…
Read More

சிறிலங்காவில் கொரோனாவுக்கு மேலும் 5 பேர் பலி!

Posted by - February 9, 2021
சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 05 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். அதன்படி,…
Read More

சிறிலங்காவில் இன்றைய தினத்தில் மாத்திரம் 975 பேருக்கு கொரோனா

Posted by - February 9, 2021
சிறிலங்காவில் மேலும் 404 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்…
Read More

அப்பாவி இளைஞர்களை தடுப்பில் வைத்திருக்க அரசாங்கம் பாதுகாப்பு அச்சுறுத்தல் என கூறியதா? சுமந்திரன் கேள்வி

Posted by - February 9, 2021
பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, அரசாங்கமே விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பினை வழங்கியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்…
Read More