எஸ்.எல்.ஏ.எஸ்.பரீட்சையில் தமிழ் பேசும் எவருமே தேர்வாகவில்லை; திட்டமிட்ட புறக்கணிப்பென விசனம்

Posted by - February 10, 2021
இலங்கையின் அதியுயர்ந்த சேவையாகக் கருதப்படும் (SLAS) இலங்கை நிர்வாக சேவையின்(SLAS) மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்கான நேர்முகத் தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள…
Read More

ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இடமளிப்போம்-மஹிந்த ராஜபக்ஷ,

Posted by - February 10, 2021
ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இடமளிப்போம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பாராளுமன்றத்தில் தெரிவித்தார்
Read More

பொத்துவில் மூலம் பொலிகண்டி வரையிலான போராட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு சுமந்திரன் துரோகமிழைத்துள்ளார்!

Posted by - February 10, 2021
தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனது நேற்றைய நாடாளுமன்ற உரையின் போது, எத்தனையோ சவால்கள் எதிர்ப்புகள் நெருக்கடிகள் இடையூறுகள்…
Read More

குருநாகல் மாவட்டத்தில் 16 வயதிலும் குறைந்த சிறுமிகளில் 75 வீதமானோர் துஷ்பிரயோகம்

Posted by - February 10, 2021
குருநாகல் மாவட்டத்தில் இதுவரையில் 16 வயதுக்குக் குறைந்த பெண் பிள்ளைகளில் 75 வீதமானோர் துஷ்பிரயோகத்துக்குள்ளாகியுள்ளமை மிகவும் வேதனைக்குரிய நிலையாக ஆகியுள்ளது.…
Read More

4 அமைச்சக செயலாளர்கள் மற்றும் 2 தூதுவர்களின் நியமனத்துக்கு அங்கீகாரம்

Posted by - February 10, 2021
நான்கு அமைச்சகங்களுக்கான செயலாளர்கள் மற்றும் இரு நாடுகளுக்கான தூதர்கள் நியமனத்துக்கு உயர் பதவிகள் பற்றிய குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகப் பாராளுமன்ற பொதுச்…
Read More

‘இனப்படுகொலை’யால் சபையில் நேற்று கடும் தர்க்கம்

Posted by - February 10, 2021
நாடாளுமன்ற உறுப்பினர்கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயன்படுத்திய ‘இனப்படுகொலை’ என்ற சொல்லுக்கு ஆளும், எதிர்க்கட்சிகள் ‘அர்த்தம்’ கேட்டதுடன் ‘இனப்படுகொலை’ என்ற வார்த்தையைப் பயன்படுத்த…
Read More

ஒரு நாடாக முன்னேற வேண்டுமானால் சகல மக்களும் ஒன்றிணைய வேண்டும் -அலி சப்ரி

Posted by - February 10, 2021
ஒரு நாடாக நீண்ட தூரம் செல்ல, அனைத்து இனங் களுக்கிடையேயும் சகோதரத்துவத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று நீதி அமைச்சர் அலி…
Read More

கொரோனாவால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படும் –மஹிந்த

Posted by - February 10, 2021
கொரோனா தொற்று உறுதியாகி உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய நாட்டில் அனுமதி வழங்கப்படும் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில்…
Read More

வடக்கு – கிழக்கில் காணி அபகரிப்பை ஆராய விஷேட பொலிஸ் பிரிவு – சந்திரசேன

Posted by - February 10, 2021
வடக்கு – கிழக்கு காணி அபகரிப்பு தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்ததை அடுத்து அதுதொடர்பில் ஆராய விஷேட பொலிஸ் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது…
Read More

ஊடகவியலாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி

Posted by - February 10, 2021
ஊடகவியலாளர்களுக்கும் ஒக்ஸ்போர்ட் – அஸ்ராஜெனேகா கொவிஷீல்ட் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கொழும்பில்…
Read More