கொழும்பு, வவுனியா உள்ளிட்ட பகுதிகளில் புதிய வகை கொரோனா வைரஸ் – மக்களுக்கு எச்சரிக்கை

Posted by - February 12, 2021
பிரித்தானியாவில் இனங்காணப்பட்ட B.1.1.7 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி…
Read More

விசேட பரீட்சை நிலை யங்கள் அமைக்கப் பரீட்சைகள் திணைக்களம் கவ னம் செலுத் துகிறது

Posted by - February 12, 2021
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் நலன் கருதி இம்முறை கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு மாவட்ட ரீதியில் …
Read More

நீதிமன்ற கட்டமைப்பை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான உடன்படிக்கை கைச்சாத்து

Posted by - February 12, 2021
நீதிமன்ற கட்டமைப்பு அனைத்தையும் டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான உடன்படிக்கை  கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறித்த உடன்படிக்கை நேற்று (வியாழக்கிழமை) கைச்சாத்திடப்பட்டதாக நீதியமைச்சு அறிக்கை ஒன்றை…
Read More

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க அரசாங்கம் முயற்சி செய்யவில்லை – நிராஷேன் பெரேரா!

Posted by - February 12, 2021
ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க அரசாங்கம் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நிராஷேன் பெரேரா தெரிவித்துள்ளார்.…
Read More

கொரோனா தொற்றுக்கு உள்ளான மாணவர்களுக்கு விசேட பரீட்சை நிலையங்கள்

Posted by - February 12, 2021
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் கொரோனா தொற்றுக்கு உள்ளான மாணவர்களின் நலன் கருதி மாட்ட ரீதியில்…
Read More

1000 ரூபாய் சம்பள அதிகரிப்பை ஏற்க முடியாது – சிறுதோட்ட உரிமையாளர்கள் சங்கம்

Posted by - February 12, 2021
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிக்க சம்பள நிர்ணய சபை மேற்கொண்ட தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என…
Read More

மகிந்தவின் கருத்து சட்டமல்ல -GMOA

Posted by - February 12, 2021
இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிப்பது தொடர்பான பிரதமரின் அறிவிப்பு நிபுணர்களின் பரிந்துரைப்படியே தெரிவித்திருக்கவேண்டுமெனவும் அவரின் கருத்து…
Read More

நீர்த்தேக்கத்தில் பாய்ந்து பாடசாலை மாணவி உயிரிழப்பு

Posted by - February 12, 2021
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் மிதந்துகொண்டிருந்த பாடசாலை மாணவியின் சடலம் இன்று(12) காலை மீட்கப்பட்டுள்ளது.
Read More

முறிகள் மோசடி வழக்கு விசாரணைக்கு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாத்தை நியமிக்குமாறு கோரிக்கை!

Posted by - February 12, 2021
மத்திய வங்கி முறிகள் மோசடி தொடர்பிலான வழக்கு விசாரணைக்கு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாத்தை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…
Read More

பி.சி.ஆர் மருத்துவ ஆய்வக ஊழியருக்கு கொரோனா!

Posted by - February 12, 2021
காட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலுள்ள பி.சி.ஆர் மருத்துவ ஆய்வகத்தில் மாதிரி சோதனை ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.…
Read More