மாணவனை தாக்கிய ஆசிரியருக்கு அபராதம்

Posted by - February 12, 2021
மாத்தறை பகுதியில் உள்ள பாடசாலை ஆசிரியர் ஒருவர் தாக்கியதில் கேட்கும் திறனை இழந்த மாணவனுக்கு நட்டஈடு வழங்குமாறு உயர் நீதிமன்றம்…
Read More

சட்டமா அதிபர் விடுத்துள்ள கோரிக்கை

Posted by - February 12, 2021
ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரதி ஒன்றை தமக்கு வழங்குமாறு ஜனாதிபதி செயலாளரிடம் சட்டமா…
Read More

கொச்சிக்கடை தேவாலயத்துக்கு மொட்டைக்கடிதம்! புலனாய்வுப் பிரிவு தீவிர விசாரணை!!

Posted by - February 12, 2021
2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் போன்று இலங்கையில் மீண்டும் தாக்குதல் இடம்பெறலாம் என்கின்ற மொட்டைக்கடிதம் காரணமாக…
Read More

தனிமைப்படுத்தலை மீறிய 3,095 பேர் கைது – அஜித் ரோஹண

Posted by - February 12, 2021
தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்குப் புறம்பாகச் செயற்பட்டதாக 3,095 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியைப் பேணாமை தொடர்பிலேயே இவர்கள்…
Read More

சிறிலங்காவில் மேலும் 528 பேருக்கு கொரோனா

Posted by - February 12, 2021
சிறிலங்காவில்  மேலும் 528 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில்…
Read More

அரசாங்கத்தின் அடக்குமுறைகளால் அதிருப்தியடைந்ததமிழர் உணர்வுகளின் வெளிப்பாடே பொத்துவில் – பொலிகண்டி பேரணி – பிமல் ரத்நாயக்க

Posted by - February 12, 2021
அரசாங்கத்தின் அடக்குமுறைகளால் அதிருப்தியடைந்த தமிழ்மக்களின் உணர்வு ரீதியான வெளிப்பாடே பொத்துவில் – பொலிகண்டி வரையான பேரணியாகும்.
Read More

இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடரும்-மத்திய வங்கி அறிவிப்பு

Posted by - February 12, 2021
இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என்று மத்திய வங்கி அறிவித்துள்ளது. நாட்டின் பொருளாதார நிலைமைகள் குறித்து விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு…
Read More

இலங்கையிலும் உருமாறிய கொரோனா வைரஸ் பல பகுதிகளில் அடையாளம் – ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகம்

Posted by - February 12, 2021
பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட அதிகம் பரவும் தன்மை கொண்ட உருமாறிய புதிய கொரோனா வைரஸ் (B.1.1.7 பரம்பரை) ;நாட்டின் பல பகுதிகளி…
Read More

ஞானசாரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய்ந்த ஆணைக்குழு கோரிக்கை?

Posted by - February 12, 2021
பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணைகளை…
Read More