ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அறிக்கையை கோருகிறது பொதுபல சேனா

Posted by - February 13, 2021
ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் சாராம்சத்தை பொதுபலசேனா அமைப்புக்கு உடன் வழங்க…
Read More

இலங்கையில் மேலும் 428 பேருக்கு கொரோனா

Posted by - February 13, 2021
இலங்கையில் மேலும் 428 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்…
Read More

கொட்டகலை பிரதேசத்தில் கொரொனா தொற்றால் ஒருவர் மரணம்..!

Posted by - February 13, 2021
சிறிலங்காவில் மேலும் 5 கொவிட் 19 மரணங்கள் பதிவாகியமையை அடுத்து கொவிட் 19 என உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை 384…
Read More

வெளிநாடுகளில் சிக்கியிருந்த 615 இலங்கையர்கள் நாடு திரும்பினர்..!

Posted by - February 13, 2021
கொவிட்-19 பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியிருந்த 615 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இன்று…
Read More

வாகனங்களின் பக்க கண்ணாடியை திருடிய நபர் ஒருவர் கைது..!

Posted by - February 13, 2021
கொழும்பில் சில பிரதேசங்களில் வாகனங்களின் பக்க கண்ணாடியை திருடிய நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தெமட்டகொட காவல்துறை சாலை…
Read More

இம்மாதம் முதல் கழிவுகளைப் பயன்படுத்தி மின்சார உற்பத்தி

Posted by - February 13, 2021
கழிவுகளைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் “இலங்கையின் முதல் மின் உற்பத்தி நிலையம்“ தேசிய கட்டத்தில் சேர்க்கப்படவுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர்…
Read More

தடுப்பூசி ஏற்றினால் 6 மாதத்திற்கு புகைத்தல் மற்றும் மதுபானத்திற்கு தடை

Posted by - February 13, 2021
புகைத்தல் மற்றும் மதுபானம் பாவனை உடையோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவு என்பது யாவரும் அறிந்ததே.இந்நிலையில் தற்போது வரை…
Read More

மேற்கத்திய நாடுகள் முன்வைக்கும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் – கூட்டமைப்பு

Posted by - February 13, 2021
இலங்கைக்கு எதிரான யு.என்.எச்.ஆர்.சியின் 46 வது அமர்வில் மேற்கத்திய நாடுகள் முன்வைக்கும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என தமிழ்த்…
Read More

பொறுப்புக்கூறல் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் ஆணையாளராக யோகேஸ்வரி

Posted by - February 13, 2021
இலங்கையில் இறுதிப்போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும், பொறுப்புக்கூறல் விடயங்கள் குறித்தும் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை…
Read More

தொல்பொருள் அகழ்வாராய்ச்சிக்கு எதிராக குற்றஞ்சாட்டுவதை அரசியல்வாதிகள் தவிர்க்க வேண்டும்

Posted by - February 13, 2021
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கும் தொல்பொருள் அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு எதிராக இனவாதம் மற்றும் மதவாத கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு…
Read More