மூன்றாவது நாளாகவும் அதிகளவிலான தொற்றாளர்கள் அடையாளம்!

Posted by - April 23, 2021
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 796 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள…
Read More

புதிய திரிபு கொவிட் வைரஸ் குறித்து விசேட வைத்தியர் வௌிப்படுத்திய அதிர்ச்சி தகவல்!

Posted by - April 23, 2021
கொவிட் புதிய திரிபுவை எதிர்க்கொள்வதற்கு முகக்கவசம் முறையாக அணிய வேண்டும் என்று ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விசேட வைத்தியர் நிலீகா…
Read More

சம்பள உயர்வு விவகாரத்தில் சூழ்ச்சி-இராதாகிருஷ்ணன்

Posted by - April 23, 2021
ஆயிரம் ரூபா சம்பள உயர்வு விவகாரத்தில் தற்போது சூழ்ச்சித் திட்டம் அரங்கேறி வருகின்றது. கம்பனிகளுடன் இணைந்து தொழிலாளர்களின் தொழில் சுமையை…
Read More

பிலியந்தலையில் கொவிட் கொத்தணி!

Posted by - April 23, 2021
பிலியந்தலை சுகாதார அதிகாரி பிரிவில் 64 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். 82 பிசிஆர் பரிசோதனைகளில் குறித்த…
Read More

கைதிகளை பார்வையிட வருவோருக்கு தற்காலிக தடை

Posted by - April 23, 2021
நாளை (24) முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள்…
Read More

பாராளுமன்ற சம்பவம் குறித்து விசாரணை செய்ய குழு நியமனம்

Posted by - April 23, 2021
ஏப்ரல் 21 ம் திகதி பாராளுமன்றத்தில் நடந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ய பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டி தலைமையில்…
Read More

யாழ்ப்பாணம் உட்பட பல இடங்களில் துணைக் கொத்தணிகள்! புதுடில்லியாக மாறும் கொழும்பு! அதிகாரிகள் எச்சரிக்கை

Posted by - April 23, 2021
 தமிழ் புத்தாண்டைத் தொடர்ந்து நாடு முழுவதும் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் துணைக் கொத்தணிகள் உருவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.…
Read More

நாடாளுமன்ற குழப்பநிலை தொடர்பில் ஆராய 7 பேர் கொண்ட குழு நியமனம்!

Posted by - April 23, 2021
கடந்த 21 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்பநிலைமை  தொடர்பில் கண்டறிவதற்காக சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் 7 பேர் அடங்கிய…
Read More

11 மாணவர்களை கடத்தி கொலைசெய்து கடலில் போட்டனர் : – பொன்சேகா

Posted by - April 23, 2021
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பிரஜாவுரிமையை பறித்து அரசாங்கத்திற்கு எதிரான அழுத்தங்களில் இருந்து தப்பித்துக்கொள்ளவே அரசியல் பழிவாங்கல் ஜனாதிபதி ஆணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.
Read More

சஹ்ரானின் மாமனார் உள்ளிட்ட மூவர் கைது

Posted by - April 23, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்கல்களுடன் தொடர்புடைய பிரதான குண்டுதாரி சஹ்ரான் ஹசீமின் மாமனார் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More